Skip to content

September 2023

வீலீங் செய்த போது விபத்து.. உயிர் தப்பிய டிடிஎப் வாசன்..

யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி,… Read More »வீலீங் செய்த போது விபத்து.. உயிர் தப்பிய டிடிஎப் வாசன்..

இன்றைய ராசிபலன் – 18.09.2023

இன்றைய ராசிப்பலன் – 18.09.2023 மேஷம் இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.… Read More »இன்றைய ராசிபலன் – 18.09.2023

இலங்கையை ஊதித்தள்ளி.. 8வது முறை ஆசிய கோப்பையை வென்றது இந்தியா..

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,… Read More »இலங்கையை ஊதித்தள்ளி.. 8வது முறை ஆசிய கோப்பையை வென்றது இந்தியா..

15 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மழை நீட்டிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, மேற்கு திசை… Read More »15 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

  • by Authour

இந்தியா முழுவதும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கரூரில் தேர்வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விஸ்வகர்மா ஜெயந்தி… Read More »கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

பெரம்பலூரில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் சி.சி.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை…

தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.சி. சிவசங்கர் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில்… Read More »பெரம்பலூரில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் சி.சி.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி அருகே அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கூகூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி இயக்குநர்… Read More »திருச்சி அருகே அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி..

கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் நிபந்தனைகளுடன் அகற்றம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் மூன்று சிலை கூடங்களுக்கு… Read More »கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் நிபந்தனைகளுடன் அகற்றம்…

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 ஓதுவார் மூர்த்திகள் பங்கேற்பு..

கலாச்சார அமைச்சகம் இந்திய அரசின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் இளைஞர்கள் மத்தியில் பழம்பெரும் கலையான தேவாரம் மற்றும் திருமுறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவ ஸ்தலங்களில்… Read More »திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 ஓதுவார் மூர்த்திகள் பங்கேற்பு..

திருச்சி அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் , கொசவம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பண்ணைக்காரன் மகன் அங்கமுத்து (33), சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் இரவு… Read More »திருச்சி அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி

error: Content is protected !!