Skip to content

September 2023

விநாயகர் சதுர்த்தி….. ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் பிரம்மோத்சவம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோத்சவம் நடந்தது. 8 ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. 9 ந்… Read More »விநாயகர் சதுர்த்தி….. ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் பிரம்மோத்சவம்…

‘உலகின் மிக அழகான பெண்ணுடன் நான்’ நடிகரின் சமூகவலைதள பதிவு

‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘தெகிடி’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப்… Read More »‘உலகின் மிக அழகான பெண்ணுடன் நான்’ நடிகரின் சமூகவலைதள பதிவு

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி்.இவரது சிலம்பரசன்35 . இவர் லால்குடியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு ரயில் நிலையம் வழியாக பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது… Read More »தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் திடீரென… Read More »காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.குளத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அப்பகுதி கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதற்காக ஏற்பாடு… Read More »பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

லிபியா வெள்ளத்தில் 1லட்சம் பேர் பலியா? முரண்பட்ட தகவல்கள்….

  • by Authour

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பழமையான இரண்டு அணைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பலி எண்ணிக்கை அதிக… Read More »லிபியா வெள்ளத்தில் 1லட்சம் பேர் பலியா? முரண்பட்ட தகவல்கள்….

விநாயகர் சதுர்த்தி… கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

  • by Authour

திருச்சி விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரில் 230 சிலைகளும், புறநகரில் 950 சிலைகளும் என 1,180 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  உள்ளனர்.… Read More »விநாயகர் சதுர்த்தி… கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

திருச்சி புறநகரில் 950 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது.  இதை முன்னிட்டு  ,இன்று வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டது . இதற்காக  வீதிகள் தோறும் விநாயகர் சிலை விற்பனகை்கு  வகை வகையாக, பல… Read More »திருச்சி புறநகரில் 950 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

தாலி கட்டும் நேரம் மணமகள் மாயம்….உறவுக்கார பெண் மணமகள் ஆனார்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று உளுந்தூர்பேட்டை… Read More »தாலி கட்டும் நேரம் மணமகள் மாயம்….உறவுக்கார பெண் மணமகள் ஆனார்

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா… 150 கி கொழுக்கட்டை படையல்

  • by Authour

விநாயகர் சதுர்த்தி  விழா இன்று  இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும்,… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா… 150 கி கொழுக்கட்டை படையல்

error: Content is protected !!