Skip to content

September 2023

மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் கரும்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இனுங்கூரில் செயல்பட்டு வரும் மாநில விதை பண்ணை… Read More »மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை

  • by Authour

பசுமைப் புரட்சி’யின் முக்கிய சிற்பி  பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக, நேற்று காலை (செப்டம்பர் 28) 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், முதல்வர்,… Read More »விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருட்டுப் போன, 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வழங்கினார். பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய மாவட்ட கண்காணிப்பாளர்,… ஜனவரி… Read More »பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தூஸ் மாவட்டத்தில் இன்று நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு திரண்டிருந்த  சுமார் 35 பேர்… Read More »பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

பட்டையை கிளப்பிய ‘சந்திரமுகி2’ – கலெக்சன் எவ்வளவு தெரியுமா?….

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு என பலர் நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி’ இந்த படம் அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் கிட்டதட்ட… Read More »பட்டையை கிளப்பிய ‘சந்திரமுகி2’ – கலெக்சன் எவ்வளவு தெரியுமா?….

ஊடக விவாதங்கள்…பாஜக சார்பில் பங்கேற்போர் விவரம் அறிவிப்பு

தமிழக பாஜ சார்பில் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்போர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் ஒருங்கிணைப்பாளராகவும்  நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்… Read More »ஊடக விவாதங்கள்…பாஜக சார்பில் பங்கேற்போர் விவரம் அறிவிப்பு

கரூரில் சப்ஜூனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவக்கம்…

  • by Authour

கரூரில் மூன்று நாட்கள் நடைபெறும் 63வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் துவங்கியது. துவக்க விழா நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »கரூரில் சப்ஜூனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவக்கம்…

பெரம்பலூரில் ஜெ.வின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

அதிமுக கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பெரம்பலூர் மாவட்ட கழகத்தின் புதிய மாவட்ட கழக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் நியமித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத்… Read More »பெரம்பலூரில் ஜெ.வின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

மக்களவை தேர்தல் கலந்தாய்வு கூட்டம்…. வரும் 8ம் தேதி மதிமுக ஏற்பாடு

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கலந்தாய்வு மேற்கொள்ள கீழ்க்காணும் முறைப்படி  மதிமுக மாவட்டக் கழகக் கூட்டங்கள் நடைபெறும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு மாவட்டக் கழகச்… Read More »மக்களவை தேர்தல் கலந்தாய்வு கூட்டம்…. வரும் 8ம் தேதி மதிமுக ஏற்பாடு

கோவை தடாகம் பள்ளத்தாக்கில் குட்டியுடன் புகுந்த காட்டு யானை கூட்டம்….

  • by Authour

கோவை தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் அமைந்து உள்ளது 24 வீரபாண்டி கிராமம் அங்கு உள்ள செங்கல் சூளையில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள். இது குறித்த அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல்… Read More »கோவை தடாகம் பள்ளத்தாக்கில் குட்டியுடன் புகுந்த காட்டு யானை கூட்டம்….

error: Content is protected !!