Skip to content

September 2023

தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கக்கோரி மத்திய அரசிடம் மனு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி புதுதில்லியில் இன்று (19.09.2023) ஒன்றிய அரசின்   ஜல்சக்தி துறை அமைச்சர்   கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாடு அரசின் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன்   தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற… Read More »தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கக்கோரி மத்திய அரசிடம் மனு….

2024 எம்பிபிஎஸ் நீட் தேர்வு… மே5ம் தேதி நடக்கிறது

  • by Authour

இளநிலை மருத்துவ  பட்டப் படிப்பில்(எம்பிபிஎஸ்) சேருவதற்கான  நீட் தேர்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு  வரும் மே மாதம் 5ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது.தேசிய தேர்வு முகமை… Read More »2024 எம்பிபிஎஸ் நீட் தேர்வு… மே5ம் தேதி நடக்கிறது

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை….. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (19.9.2023) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வடபழனி, குமரன் காலனி பிரதான சாலைக்கு “மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்காக மாண்டலின்… Read More »மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை….. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

அண்ணா பிறந்தநாள் விழா…. திருச்சி கோர்ட் வளாகத்தில் நடத்த அனுமதி மறுப்பு

  • by Authour

திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது பிறந்தநாள் விழா கொண்டாடட்டத்திற்கு  வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.   சங்க… Read More »அண்ணா பிறந்தநாள் விழா…. திருச்சி கோர்ட் வளாகத்தில் நடத்த அனுமதி மறுப்பு

குரூப் போட்டோ எடுத்தபோது பாஜ., எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….

  • by Authour

பழைய பாராளுமன்றத்திற்கு விடை கொடுத்துவிட்டு இன்று முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு முன்பு மக்களவை, மேல்-சபை எம்.பி.க்கள் பழைய பாராளுமன்றத்தின் உள் முற்றத்தில் ஒன்றாக… Read More »குரூப் போட்டோ எடுத்தபோது பாஜ., எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

  • by Authour

தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் .… Read More »வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மகளிர் உரிமைத்தொகை…. உதவி மையங்கள் செயல்படத் தொடங்கியது

  • by Authour

தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கப்பட்டது. காஞ்சீபுரத்தில் நடந்த… Read More »மகளிர் உரிமைத்தொகை…. உதவி மையங்கள் செயல்படத் தொடங்கியது

புதிய நாடாளுமன்றம்…. இன்று செயல்படத் தொடங்கியது

  • by Authour

டில்லியில்  கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை இன்று செயல்பட தொடங்கியது.  இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு இரு அவை உறுப்பினர்களின் கூட்டு கூட்டம் நடந்தது.  பிரதமர் மோடி அனைவரையும்… Read More »புதிய நாடாளுமன்றம்…. இன்று செயல்படத் தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு…. அமைச்சர் மா.சு. உத்தரவு..

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் இயங்கி வந்த ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று சுஜாதா என்பவர் தனது குடும்பத்தினருடன் சவர்மா உள்ளிட்ட சில உணவு வகைகளை வாங்கியுள்ளார். இதனை குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.… Read More »தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு…. அமைச்சர் மா.சு. உத்தரவு..

கனடா தூதர் 5 நாளில் வெளியேற வேண்டும்…. இந்தியா அதிரடி

  • by Authour

கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட … Read More »கனடா தூதர் 5 நாளில் வெளியேற வேண்டும்…. இந்தியா அதிரடி

error: Content is protected !!