Skip to content

September 2023

சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை…

  • by Authour

நாமக்கல்லில் நேற்று ஷவர்மா என்ற மாமிச உணவு சாப்பிட்டு பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு… Read More »சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை…

அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும்…. மாநிலங்களவையில் வைகோ பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று  தொடங்கியது. மாநிலங்களவையில்  மதிமுக பொதுச்செயலாளா் வைகோ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: அவைத்தலைவர் அவர்களே! 1978 ல் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்த எனக்கு இது ஒரு நீண்ட பயணம்.… Read More »அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும்…. மாநிலங்களவையில் வைகோ பேச்சு

நயன்தாராவின்…… மண்ணாங்கட்டி…..

  • by Authour

லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும்  நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகு   தமிழ் படங்களில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. அதே நேரத்தில்  சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படம் ஜவானில் ஷாருக்கான ஜோடியாக நடித்திருந்தார். இந்த… Read More »நயன்தாராவின்…… மண்ணாங்கட்டி…..

ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ….

  • by Authour

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், அக்டோபர் 5-ம் தேதி  இந்தியாவில்தொடங்கி ஒருமாதம்  நடைபெறவிருக்கிறது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான ‘கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள்… Read More »ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ….

இந்தியாவுக்கு சிறப்பான நேரம்…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சிறப்பு கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்பு… Read More »இந்தியாவுக்கு சிறப்பான நேரம்…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

தண்டனை கைதியை போலி என்கண்டர் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி.

  • by Authour

மதுரையை சார்ந்த ஜெயக்கொடி என்பவர் திருச்சி பிரஸ் கிளப்-ல் செய்தியாளர்களை சந்தித்தார்… இதில் என்னுடைய மகன் வெள்ளகாளி என்ற காளிமுத்து (வயது 36) அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.… Read More »தண்டனை கைதியை போலி என்கண்டர் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி.

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி உறையூர் தெற்கு வைக்கோல் கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 44) முன்னாள் பாமக நிர்வாகியான இவர் தற்போது வன்னியர் சங்க உறையூர் பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். கார்பெண்டர் வேலை… Read More »மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

திருச்சியில் போலீஸ்காரரரை தாக்கிய மொபைல் கடைக்காரர் கைது….

கடலூர் பண்ருட்டி மளிகை மேடு பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 26) இரண்டாம் நிலை காவலரான இவர் தற்போது திருச்சி ஐஜி அலுவலக அதி விரைவுப் படையில் சுப்பிரமணியபுரம் காவலர்… Read More »திருச்சியில் போலீஸ்காரரரை தாக்கிய மொபைல் கடைக்காரர் கைது….

கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை பயிற்சி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்… Read More »கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

மேட்டூர்……விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

  • by Authour

சேலம்  மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14)  ஆகியோர் … Read More »மேட்டூர்……விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

error: Content is protected !!