Skip to content

September 2023

கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.… Read More »கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தஞ்சையில் பூச்சந்தை ஆக்கிரமிப்பு கடையை அகற்ற மாநகராட்சி அறிவுறுத்தல்…

தஞ்சை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளுள் ஒன்று பூச்சந்தை சாலை. இந்த சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் இதனை அகலப்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட… Read More »தஞ்சையில் பூச்சந்தை ஆக்கிரமிப்பு கடையை அகற்ற மாநகராட்சி அறிவுறுத்தல்…

திருச்சி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலம்… பாதுகாப்பு பணிக்கு 1850 போலீசார்…

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காவேரி ஆற்றில் கரைப்பது தொடர்பாக பொது… Read More »திருச்சி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலம்… பாதுகாப்பு பணிக்கு 1850 போலீசார்…

தஞ்சை அருகே சிறப்பு காய்ச்சல் முகாம்….

  • by Authour

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்படி, தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், துணை இயக்குனர் சுகாதார பணிகள்… Read More »தஞ்சை அருகே சிறப்பு காய்ச்சல் முகாம்….

புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்….

  • by Authour

எஸ்கே 21 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனின் புதிய லுக் வெளியாகி அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.  அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில்,… Read More »புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்….

திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் ராணி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அருகே உள்ள கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார் அப்பொழுது அளவுக்கு அதிகமான… Read More »திருச்சி அருகே பிறந்த சில நாட்களே ஆன சிசு கிணற்றில் வீச்சு….

போலீஸ் ஸ்டேசனில் டைரக்டர் பாலா புகார்….

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் பாலா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது… Read More »போலீஸ் ஸ்டேசனில் டைரக்டர் பாலா புகார்….

திருச்சியில் தங்கம் விலை…….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 320… Read More »திருச்சியில் தங்கம் விலை…….

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா …மக்களவையில் தாக்கல்

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் தொடங்கியது.  பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.  அதைத்தொடர்ந்து மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில்  சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம்… Read More »மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா …மக்களவையில் தாக்கல்

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும்…. கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கை மனு….

  • by Authour

சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்ஜே சூரியா ஆகியோர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் LGBT சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும்… Read More »மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும்…. கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கை மனு….

error: Content is protected !!