Skip to content

September 2023

மணிப்பூரில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • by Authour

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி,குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்புபடை வீரர்களும் அங்கு… Read More »மணிப்பூரில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு

  • by Authour

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த சோதனை நடந்து வருவதாக… Read More »சென்னையில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு

தலைமை செயலகத்தில் 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செய்தி ஒளிபரப்புத்துறை அதிகாரி கைது..

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கண்காட்சி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்பாமல், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் புகார்தாரரிடமே கொடுத்து தமிழக… Read More »தலைமை செயலகத்தில் 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செய்தி ஒளிபரப்புத்துறை அதிகாரி கைது..

ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி டைவர்ஸ் நோட்டீஸ் ..

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் தற்போது தேனி எம்பியாக உள்ளார். ரவீந்திரநாத் குமாருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும்… Read More »ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி டைவர்ஸ் நோட்டீஸ் ..

இன்றைய ராசிபலன் – 20.09.2023

இன்றைய ராசிப்பலன் – 20.09.2023 மேஷம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம்… Read More »இன்றைய ராசிபலன் – 20.09.2023

நாகை அருகே தடுப்புச்சுவர் மீது பைக் மோதி 4 வயது குழந்தை பலி…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள காமேஸ்வரம் ஆனையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்.இவரது மனைவி பிரபா. இந்த தம்பதிக்கு வர்ஷா(4), நிஷாலினி(7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காமேஸ்வரத்திலிருந்து திருப்பூண்டிக்கு பைக்கில்… Read More »நாகை அருகே தடுப்புச்சுவர் மீது பைக் மோதி 4 வயது குழந்தை பலி…

விஜய் ஆண்டனியின் மகள் நோட்டில் எழுதிய வார்த்தைகள்..

விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை விவகாரத்தில் போலீசார் கடிதம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Love u all miss u all என எழுதி வைத்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். எனது… Read More »விஜய் ஆண்டனியின் மகள் நோட்டில் எழுதிய வார்த்தைகள்..

வாலிபால் போட்டி …. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஏற்பாடு…

  • by Authour

திருச்சி, ஜமால் முகமது கல்லூரி மாநில அளவிலான மாணவியர்களுக்கான கல்லூரிகளுக்கு இடையிலான மதர் தெரஸா கோப்பைக்கான வாலிபால் போட்டியை லீக் மற்றும் நாக் அவுட் முறையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் … Read More »வாலிபால் போட்டி …. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஏற்பாடு…

திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்..

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை… Read More »திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்..

பக்குவம் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார்…. வேலுமணி ஆவேசம்…

  • by Authour

கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்… Read More »பக்குவம் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார்…. வேலுமணி ஆவேசம்…

error: Content is protected !!