Skip to content

September 2023

திருச்சி பஸ்சில் டிரைவர் மாரடைப்பில் பலி…..பயணிகளை காத்து உயிர்த்தியாகம் செய்தார்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை  7 மணி அளவில்  புங்கனூருக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.  இது மகளிர்  இலவச பஸ்  என்பதால்   பஸ்சில் கூட்டம் நிரம்பி இருந்தது.   பள்ளி,… Read More »திருச்சி பஸ்சில் டிரைவர் மாரடைப்பில் பலி…..பயணிகளை காத்து உயிர்த்தியாகம் செய்தார்

பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை,  சில தினங்களுக்கு முன்  பேரறிஞர் அண்ணா பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார்,   சி.வி. சண்முகம்,  வேலுமணி,… Read More »பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்

கரூரில் விநாயகா் சிலைகள் கரைப்பு….

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கரூரில் 50-க்கு மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்துக்களின்… Read More »கரூரில் விநாயகா் சிலைகள் கரைப்பு….

மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில். மாவட்ட துணை தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக… Read More »மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

மயிலாடுதுறையில் 195 விநாயகர் சிலைகள் நீர்நிலையில் கரைப்பு.

விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு கோயில்களில் 195 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்த… Read More »மயிலாடுதுறையில் 195 விநாயகர் சிலைகள் நீர்நிலையில் கரைப்பு.

திருச்சி அருகே குடிபோதையில் வாகனம் மோதி HDFC மேனேஜர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் அடுத்து கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற கனகராஜ் மகன் கிள்ளிவளவன் வயது 45, இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் லால்குடி… Read More »திருச்சி அருகே குடிபோதையில் வாகனம் மோதி HDFC மேனேஜர் படுகாயம்…

நடுவானில் சென்னை விமானத்தின் கதவை திறக்க முயன்ற ராணுவ வீரர்….

டில்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் திடீரென நடுவானில் அவசர கால கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். அலறி கூச்சலிட்டனர்.  இதுபற்றி அறிந்ததும்… Read More »நடுவானில் சென்னை விமானத்தின் கதவை திறக்க முயன்ற ராணுவ வீரர்….

முதல்வரின் காலை உணவுத்திட்டம்…. பெரம்பலூரில் உயர் அதிகாரி ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும்(பொ) பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான… Read More »முதல்வரின் காலை உணவுத்திட்டம்…. பெரம்பலூரில் உயர் அதிகாரி ஆய்வு

பூம்புகார் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பல்வேறு கோயில்களில் 195 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.… Read More »பூம்புகார் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

நாடாளுமன்ற விழா… ஜனாதிபதி முர்மு புறக்கணிக்கப்பட்டாரா? திரிணாமுல் காங். கேள்வி

பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார்.இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை… Read More »நாடாளுமன்ற விழா… ஜனாதிபதி முர்மு புறக்கணிக்கப்பட்டாரா? திரிணாமுல் காங். கேள்வி

error: Content is protected !!