Skip to content

September 2023

திருச்சி எஸ்எஸ்ஐ கொலை வழக்கு… குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

கடந்த 2021ம் ஆண்டு திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களைத் துரத்திச் சென்ற போது, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர்… Read More »திருச்சி எஸ்எஸ்ஐ கொலை வழக்கு… குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை…

தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றி  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை…

வால்பாறை அருகே உலா வந்த கரடி…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஐயர்பாடி மருத்துவமனை அருகாமையில் இரவு நேரத்தில் உலா வந்த கரடியை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்து வைரலாகிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பக… Read More »வால்பாறை அருகே உலா வந்த கரடி…

திருச்சி ஏர்போட்டில் 3 பயணியிடம் ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது கோலாலம்பூரில்… Read More »திருச்சி ஏர்போட்டில் 3 பயணியிடம் ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,440 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,410 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43, 280… Read More »திருச்சியில் தங்கம் விலை….

மயக்க ஊசி செலுத்தியதில் கணவர் உயிரிழப்பு…. மனைவி கண்ணீர் மல்க புகார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் வயது 55. இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் துணை தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி அருகே… Read More »மயக்க ஊசி செலுத்தியதில் கணவர் உயிரிழப்பு…. மனைவி கண்ணீர் மல்க புகார்.

பொள்ளாச்சியில் சமுதாய வளைகாப்பு விழா… கோலாகலம்…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தனியார் கல்யாண மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சி மற்றும் வடக்கு ஒன்றிய சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த… Read More »பொள்ளாச்சியில் சமுதாய வளைகாப்பு விழா… கோலாகலம்…

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

டில்லியில்  இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்  கூடியது.  கூட்டத்துக்கு தலைவர்  ஹல்தர்  தலைமை தாங்கினார். தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில்  நீர்வளத்துறை செயலாளர்  சக்சேனா கலந்து கொண்டார். அவர்  வினாடிக்கு  12,500 கனஅடி… Read More »காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்……ஆஸ்பத்திரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5ம் ஆண்டு விழாவினையொட்டி மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று 29.09.2023 இத்திட்டத்தினை சிறப்பாக… Read More »முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்……ஆஸ்பத்திரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய கலெக்டர்…

அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் அக்.13 வரை நீடிப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவரது  நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்ததால்,  காணொளி காட்சி மூலம் அமைச்சர் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவருக்கு மேலும்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் அக்.13 வரை நீடிப்பு

error: Content is protected !!