Skip to content

September 2023

அரசியல் விஞ்ஞானி கதையை கேளுங்க? ….. செல்லூர் ராஜூ பிளாஷ் பேக்

  • by Authour

மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக… Read More »அரசியல் விஞ்ஞானி கதையை கேளுங்க? ….. செல்லூர் ராஜூ பிளாஷ் பேக்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்பு…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள  அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்பு…

மாணவ-மாணவிகளுக்கு மனம் தூதுவர் பதக்கம் வழங்கிய புதுகை கலெக்டர்..

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மருத்துவம்-மக்கள் நல்வாழத்துறையின் சார்பில் மாணவர் மன உறுதி காக்கும் மனம் திட்டத்தின்கீழ் , மனம் தூதுவர்களுக்கான மனநல மேம்பாட்டுப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா… Read More »மாணவ-மாணவிகளுக்கு மனம் தூதுவர் பதக்கம் வழங்கிய புதுகை கலெக்டர்..

நாகையில் படகு போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..

  • by Authour

இந்திய இலங்கை இடையே தொடங்க உள்ள பயணிகள் படகு போக்குவரத்து சேவை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலை 21ஆம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் டெல்லியில் கையெழுத்தானது.… Read More »நாகையில் படகு போக்குவரத்து வழித்தடத்தினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..

மகளிர் இட ஒதுக்கீடு….. காங்கிரஸ் ஆதரவு…. சோனியா அறிவிப்பு

  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.… Read More »மகளிர் இட ஒதுக்கீடு….. காங்கிரஸ் ஆதரவு…. சோனியா அறிவிப்பு

திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் தெற்கு ஆர்சி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் கென்னடி என்பவரது மகன் அஜய் கார்லின்ஸ் வயது (27) நேற்று இரவு சம்பவத்தன்று இருங்களூர் கைகாட்டி அருகே… Read More »திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

23 நிமிடத்தில் முடிந்த புதுவை சட்டமன்ற கூட்டம்

  • by Authour

புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மைய மண்டப படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சமாதானப்படுத்தி… Read More »23 நிமிடத்தில் முடிந்த புதுவை சட்டமன்ற கூட்டம்

தமிழ்நாடு புத்தொழில் – புத்தாக்க கொள்கை-2023… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் , குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை… Read More »தமிழ்நாடு புத்தொழில் – புத்தாக்க கொள்கை-2023… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள வடகரை மாணிக்கப்புரத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் பிரேம் பெலிக்ஸ் ராஜ் வயது (26) இவருக்கு ரென்சியா வயது(28) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி… Read More »திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை….

கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

தமிழகத்தில் ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர்… Read More »கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

error: Content is protected !!