Skip to content

September 2023

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர்..

கரூர் மாவட்டத்தில் கடந்த 09.02.2023 முதல் மணல் குவாரிகள் திறக்கப்பட்டு, மணல் விநியோகம் நடைபெற்று வருகிறது . லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் என தனித்தனி மையங்களில் மணல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் லாரிகளுக்கு… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர்..

தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று… Read More »தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

மகளிர் இட ஒதுக்கீடு… பாஜக அரசியல் செய்கிறது கனிமொழி பேச்சு

  • by Authour

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இன்று மக்களவையில் பேசியதாவது: நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் இந்த மசோதா எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படும் என்று நினைத்து இருந்தேன், ஆனால் இதையும் பாஜக தனது அரசியல் இலாபக்… Read More »மகளிர் இட ஒதுக்கீடு… பாஜக அரசியல் செய்கிறது கனிமொழி பேச்சு

வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1வது மண்டலம் மற்றும் 5வது மண்டலத்திலும் ,தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் ,ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்… Read More »வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

தமிழக சட்டமன்றம் அக்.9ல் கூடுகிறது

தமிழக சட்டமன்றம் வரும்  அக்டோபர் மாதம் 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த தகவலை சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்தார்.  அன்றைய தினம் கூடுதல் செலவினத்திற்கான மானிய கோரிக்கை  சட்டமன்றத்தில் தாக்கல்… Read More »தமிழக சட்டமன்றம் அக்.9ல் கூடுகிறது

கவர்னர் ரவியை நீக்க கோரி 50 லட்சம் கையெழுத்து…. ஜனாதிபதி மாளிகையில் வைகோ ஒப்படைப்பு

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரயை  நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மக்களிடம் மதிமுக கையெழுத்து வாங்கியது. 57 எம்.பிக்கள் உள்ளிட்ட 50 லட்சம் பேரிடம் இந்த கையெழுத்துக்கள் வாங்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி  இந்திய அரசியல்… Read More »கவர்னர் ரவியை நீக்க கோரி 50 லட்சம் கையெழுத்து…. ஜனாதிபதி மாளிகையில் வைகோ ஒப்படைப்பு

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதியுங்கள்…. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட… Read More »காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதியுங்கள்…. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு

தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி தொடர் முழக்க போராட்டம்…

  • by Authour

மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தர கோரி காவிரி படுகை பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு விவசாய சங்கத் பொறுப்பாளர் சிம்சன் தலைமையில்… Read More »தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி தொடர் முழக்க போராட்டம்…

சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

  • by Authour

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது… Read More »சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

மக்களவை தேர்தல்……..நடிகர் கமல் 22ம் தேதி கோவையில் ஆலோசனை…..

  • by Authour

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு… Read More »மக்களவை தேர்தல்……..நடிகர் கமல் 22ம் தேதி கோவையில் ஆலோசனை…..

error: Content is protected !!