Skip to content

September 2023

கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைப்பு…

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்புடன்… Read More »கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைப்பு…

கவர்ச்சியான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் 300 கோடி மோசடி… திருச்சியில் புகார்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் கடந்த வருடம் ஜனவரி 2022 அன்று ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி முதலீட்டு நிறுவனம் அர்ஜூன் கார்த்திக் என்பவரால் தொடங்கப்பட்துள்ளது. அதில் பங்குதாரராக விக்னேஷ் மாஜினி மற்றும் கணக்கு… Read More »கவர்ச்சியான திட்டங்களை கூறி பொதுமக்களிடம் 300 கோடி மோசடி… திருச்சியில் புகார்..

திருச்சி அருகே லாரியில் உயிரிழந்து கிடந்த டிரைவர்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் படுத்திருந்த ஓட்டுனர் வாயில் ரத்தம் வந்த நிலையில் கிடந்தைப் பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அங்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று… Read More »திருச்சி அருகே லாரியில் உயிரிழந்து கிடந்த டிரைவர்…

சென்னையில் பழுதான சாலைகளை 2 வாரத்தில் சீரமைப்போம்… அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சாலைகள் பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… Read More »சென்னையில் பழுதான சாலைகளை 2 வாரத்தில் சீரமைப்போம்… அமைச்சர் கே.என்.நேரு

புதுகை மாவட்டத்தில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு….

  • by Authour

புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள அரசு மன்னர் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட மனநல திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் மன உறுதி  காக்கும் “மனம்” திட்டத்தின் கீழ் கல்லூரி… Read More »புதுகை மாவட்டத்தில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு….

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். பருத்தி… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சாந்தி (50). ஆறுமுகம் இறந்துவிட்ட நிலையில் சாந்தி தனியாக வசித்து வந்துள்ளார். சொந்த வேலை காரணமாக தா.பேட்டை கடை வீதி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள  அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி….

திருச்சி அருகே குடிபோதையில் தகராறு… தடுக்க முயன்ற முதியவர் கொலை… 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே முத்துராஜா பாளையம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (67) கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக். அதே பகுதியை சேர்ந்த நண்பர் அஜித் புதிதாக வாங்கிய… Read More »திருச்சி அருகே குடிபோதையில் தகராறு… தடுக்க முயன்ற முதியவர் கொலை… 2 பேர் கைது..

கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

  • by Authour

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு நெகமம் அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் சிலை அப்பகுதிஅரசியல் பிரமுகர்கள், பொது மக்களால் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, சிலை முழுவதும் இரும்பு கம்பி கூண்டுகளால் மூடப்பட்டுள்ளது, வடசித்தூர் பெரியார்… Read More »கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

error: Content is protected !!