Skip to content

September 2023

கரூரில் கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து.. மாணவி காயம்..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செயல்படும் தனியார் (KSR) கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்திலிருந்து வரும் வழியில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நகர் வழியாக சென்று திருச்செங்கோட்டிற்கு கொண்டிருந்தது. கரூர்… Read More »கரூரில் கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து.. மாணவி காயம்..

சீனாவை புரட்டி போட்ட சூறாவளி…. ஒரே நாளில் 10 பேர் பலி…

  • by Authour

சீனாவில் தற்போது பல்வேறு நகரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த சூறாவளி காற்றில் பல்வறு உயிர்சேதங்கள், பொருள்சேதங்கள் ஏற்பட்டுள்ளன என  சீன ஊடகங்கள்… Read More »சீனாவை புரட்டி போட்ட சூறாவளி…. ஒரே நாளில் 10 பேர் பலி…

கார் டிரைவருக்கு வங்கியில் டெபாசிட் ஆன ரூ.9 ஆயிரம் கோடி…

  • by Authour

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார். அவரது வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது. இந்நிலையில் தன்னை யாரோ ஏமாற்றுவதாக நினைத்த ராஜ்குமார், நண்பரின் வங்கி கணக்கிற்கு… Read More »கார் டிரைவருக்கு வங்கியில் டெபாசிட் ஆன ரூ.9 ஆயிரம் கோடி…

ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்…. திருச்சி மாவட்டம் 6 வது இடம்…. பரிசு வழங்கல்

  • by Authour

37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி நாமக்கல் மாவட்டத்தில் 14. 09. 23 முதல் 17. 09. 23 வரை நடைப்பெற்றது . இதில் திருச்சி மாவட்டம் 6வது இடத்தை… Read More »ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்…. திருச்சி மாவட்டம் 6 வது இடம்…. பரிசு வழங்கல்

40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை….

  • by Authour

சென்னை மற்றும் புறநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். துரைப்பாக்கம், பள்ளிக்கரணை ,நீலாங்கரை, எண்ணூர், ஓஎம்ஆர், நாவலூர்… Read More »40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை….

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை….

தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், (21, 22-ம் தேதி) இன்று மற்றும்… Read More »4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை….

திருச்சியில் மமக ஆலோசனை கூட்டம்..!..

  • by Authour

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி(கி)மாவட்டத்தின் திருவரம்பூர் பகுதி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் நடைபெற்றது. மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி… Read More »திருச்சியில் மமக ஆலோசனை கூட்டம்..!..

ரேசன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…

  • by Authour

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தினந்தோறும்… Read More »ரேசன் அரிசி கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…

திருச்சி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப் பாபு சம்பவத்தன்று இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் பிளளா பாளையம் கிராமத்தில் உள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக சென்றவர் பார்த்து விட்டு மீண்டும்… Read More »திருச்சி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது…

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

வேலூரில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்தது. காலை துவங்கி தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை… Read More »9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!