Skip to content

September 2023

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அறிவிப்பு….

  • by Authour

சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில்… Read More »சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அறிவிப்பு….

1000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »1000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 160… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் புள்ளம்பாடி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலகவங்கி அதிகாரிகளான ஜூப் ஸ்டாவ் டிஸ்டிக்,சஞ்சித்குமார்,… Read More »திருச்சி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு…

ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் சாலை பணி… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

  • by Authour

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி, வேளச்சேரி மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.… Read More »ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் சாலை பணி… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

குறுவை சாகுபடி பயிரில் இலைக்கருகல் நோய்…. விவசாயிகள் வேதனை…

தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல்… Read More »குறுவை சாகுபடி பயிரில் இலைக்கருகல் நோய்…. விவசாயிகள் வேதனை…

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கரூரில் போலி ஒத்திகை…

கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. பருவமழை பாதிப்பை தடுக்கும் வகையில்… Read More »வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கரூரில் போலி ஒத்திகை…

ஓணம் பம்பர் லாட்டரியில் தகராறு…. நண்பனை கத்தியால் குத்திக்கொலை…

  • by Authour

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி நடத்தப்பட்டு வருகிறது. ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம். அதில் பரிசுகள் கோடிகள் மற்றும் லட்சங்களில் கொடுக்கப்படும் என்பதால் லட்சக்கணக்கானோர் லாட்டரி… Read More »ஓணம் பம்பர் லாட்டரியில் தகராறு…. நண்பனை கத்தியால் குத்திக்கொலை…

கர்நாடக அரசை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்…

காவிரி நீரை வழங்க மறுக்கும், கர்நாடக அரசை கண்டித்து, நாகையில், 5 மாவட்ட விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்,கருகிய பயிரை பாடையில் ஊர்வலமாக எடுத்து வந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்; தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை… Read More »கர்நாடக அரசை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்…

தமிழ்நாட்டு வரலாறு…. கட்டுரை தொகுப்பினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேரரவைக் கூடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு என்னும் தலைப்பில் மாநிலக் கருத்தரங்கை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு,… Read More »தமிழ்நாட்டு வரலாறு…. கட்டுரை தொகுப்பினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

error: Content is protected !!