Skip to content

September 2023

திருச்சி அருகே இருளில் மூழ்கிய கிராமம்… பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் முசிறியை அருகே குணசீலம் ஊராட்சியில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் ஆளாகியுள்ளனர். மின்சாரம் இல்லாததால் அப்பகுதியில் குடிநீர் வசதியும் இல்லை இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் எந்தவித… Read More »திருச்சி அருகே இருளில் மூழ்கிய கிராமம்… பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி அருகே வட்ட சட்ட பணிக்குழு மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வட்ட சட்ட பணிக்குழு மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று… Read More »திருச்சி அருகே வட்ட சட்ட பணிக்குழு மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு..

திருச்சியில் 100 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து திருவிழா நிகழ்வில் 100 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக போஷான்… Read More »திருச்சியில் 100 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்…

போலி தங்க கட்டிகளை விற்பதாக பணம் பறித்த 4 பேர் கைது… திருச்சி எஸ்பி எச்சரிக்கை…..

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் கூறியதாவது :- கடந்த 18ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன் என்பவரை தொடர்பு கொண்ட ஒரு கும்பல்… Read More »போலி தங்க கட்டிகளை விற்பதாக பணம் பறித்த 4 பேர் கைது… திருச்சி எஸ்பி எச்சரிக்கை…..

தொடையை தட்டி சவால் விட்ட பாலகிருஷ்ணா.. ஆந்திர சட்டசபையில் பரபரப்பு..

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர்… Read More »தொடையை தட்டி சவால் விட்ட பாலகிருஷ்ணா.. ஆந்திர சட்டசபையில் பரபரப்பு..

4 லட்சம் ரூபாய் வாடகை வீட்டிற்க்கு மாறும் ரன்பீர் கபூர்….

  • by Authour

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விலையுயர்ந்த இடங்களில்தான் வீடுகளை வாங்கியோ, வாடகைக்கு எடுத்தோ வசிப்பது வழக்கமாகும். அந்த வகையில் பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர், புனேவில் உள்ள டிரம்ப் டவர்ஸ் அபார்ட்மென்ட்டில் புதிய… Read More »4 லட்சம் ரூபாய் வாடகை வீட்டிற்க்கு மாறும் ரன்பீர் கபூர்….

தஞ்சை அருகே விநாயகர் சிலை கரைப்பு…

விநாயகர் சதுர்த்தியையொட்டி  தஞ்சை மாவட்டம்,  அய்யம் பேட்டை தேரடி அருகில் ஸ்ரீ விஸ்வ ரூப விநாயகர் விழாக் குழுச் சார்பில் விநாயகர் சிலை 18 ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 19 ந் தேதி… Read More »தஞ்சை அருகே விநாயகர் சிலை கரைப்பு…

மயிலாடுதுறை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்..

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஆக்கூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 140 மிதிவண்டிகள், ஆக்கூர் ஓரியண்டல் அரபி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 27 மிதிவண்டிகள் என மொத்தம் 167 மிதிவண்டிகள் வழங்கும்… Read More »மயிலாடுதுறை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்..

பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை… ஒத்திகை நிகழ்ச்சி..

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூலம் பருவமழை காலங்கள், தீ விபத்து, சாலை விபத்து போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… Read More »பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை… ஒத்திகை நிகழ்ச்சி..

ரூ.25 ஆயிரம் லஞ்சம்… தொழிலாளர் நலத்துறை அதிகாரி கைது…

  • by Authour

கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு அளவீட்டில் உரிமம் வழங்குவது, தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் துணை ஆய்வாளர்… Read More »ரூ.25 ஆயிரம் லஞ்சம்… தொழிலாளர் நலத்துறை அதிகாரி கைது…

error: Content is protected !!