Skip to content

September 2023

குடும்பத்தினர் முன்னிலையில் 3 பெண்கள் பலாத்காரம்…. அரியானாவில் கும்பல் அட்டகாசம்

பாஜக ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள்,  கொடூர ஆயுதங்கள்  ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்தது. வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் பெண்களை தவிர்த்து… Read More »குடும்பத்தினர் முன்னிலையில் 3 பெண்கள் பலாத்காரம்…. அரியானாவில் கும்பல் அட்டகாசம்

நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு கொலை மிரட்டல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சமூக சீர்திருத்த கருத்துக்களை  பொதுவெளியில் பேசுகவர். அத்துடன்  முற்போக்கு சிந்தனை கருத்துக்களை … Read More »நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு கொலை மிரட்டல்

நாடாளுமன்றத்தில் நடிகைகள் பட்டாளம்…. சிவசேனா கிண்டல்

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் கடந்த மே மாத இறுதியில் திறக்கப்பட்டது. இதன்பிறகு நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர், பழைய பாராளுமன்ற கட்டிடத்திலேயே நடந்தது. இந்த நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட… Read More »நாடாளுமன்றத்தில் நடிகைகள் பட்டாளம்…. சிவசேனா கிண்டல்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா…. மாநிலங்களவையிலும் நிறைவேறியது

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள்… Read More »மகளிர் இட ஒதுக்கீடு மசோதா…. மாநிலங்களவையிலும் நிறைவேறியது

சனாதன மாநாட்டுக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில்  கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம்,… Read More »சனாதன மாநாட்டுக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

2 குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி… Read More »2 குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?

இன்றைய ராசிபலன் – 22.09.2023

மேஷம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.34 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் மதியத்திற்கு பின் நற்பலன் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் குறையும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 03.34 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மிதுனம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். கடகம் இன்று உங்களின் உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். சிம்மம் இன்று உங்களுக்கு பணவரவுகள் சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கன்னி இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். துலாம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விருச்சிகம் இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும். தனுசு இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். தெய்வ வழிபாடு நல்லது. மகரம் இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கும்பம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். மீனம் இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (செப். 22, 23)… Read More »இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்… சபையில் இருந்து நீக்கம்…

  • by Authour

திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (50). இவர் ஆங்கிலிக்கன் சபை பாதிரியார் ஆவார். இவர் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் மீது அவருக்கு ஈர்ப்பு… Read More »சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்… சபையில் இருந்து நீக்கம்…

திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்கும் முன் நின்று இருபுறமும் ரயில் வண்டி வருகிறதா என்று… Read More »திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

error: Content is protected !!