Skip to content

September 2023

ஜெர்மனியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி… கரூரில் ஆலோசனை கூட்டம்….

  • by Authour

இந்திய அரசின் 60% மானியத்துடன் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில் நடக்கும்… Read More »ஜெர்மனியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி… கரூரில் ஆலோசனை கூட்டம்….

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு….

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி உத்தமர்கோயிலில் உள்ள ராஜேஸ்வரிநகரைச் சேர்ந்தவர் 38 வயதான செந்தில்குமார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சியில் உள்ள மருந்து கம்பெனியில்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு….

அமைச்சர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்..

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போட்போலியோ வழங்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் டி, எம்.எல்.ஏக்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை தோண்டி… Read More »அமைச்சர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்..

இன்றைய ராசிபலன் – (30.09.2023)

மேஷம் இன்று தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மிதுனம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். கடகம் இன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாக இருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சிம்மம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். கன்னி இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். துலாம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். விருச்சிகம் இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். தனுசு இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகரம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும். கும்பம் இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் வேற்று மொழி நபர்களால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் நீங்கும். மீனம் இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை…..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கூலி தொழிலாளி செல்லமுத்து(65) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது காலில் ஏதோ பொருள் ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அதனை எடுத்த பார்த்தபோது கலை… Read More »காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை…..

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் ரூ. 73.86 லட்சம் காணிக்கை…

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல் காணிக்கைகள் கணக்கிடும் பணியில் கோயில் மேலாளர் தமிழ்செல்வி , கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , சரண்யா… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் ரூ. 73.86 லட்சம் காணிக்கை…

கரூர் அருகே அதிகாரியை முற்றுகையிட்டு குவிந்த 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள்…

கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெரூர் தென்பாகம் ஊராட்சி அலுவலகமானது ரங்கநாதன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 100 நாள் வேலை… Read More »கரூர் அருகே அதிகாரியை முற்றுகையிட்டு குவிந்த 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள்…

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பட்டதாரி இளைஞர் பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேகர் இவரது மகன் கார்த்திக் (22) இவர் பி.காம் பட்டதாரி ஆன இவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தன்னுடைய நண்பர்கள் மூலம்… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பட்டதாரி இளைஞர் பலி…

சவ ஊர்வலத்தில் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது..

திருச்சி மாவட்டத்தில் ஜீயபுரம் ,சோமரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி சவ ஊர்வலங்களில் போக்குவரத்து சாலைகளில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக ஊர்வலம் நடக்கிறது என தொடர்ந்து… Read More »சவ ஊர்வலத்தில் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது..

கர்நாடகாவில் சித்தார்த் அவமதிப்பு… மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார்…

  • by Authour

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள  ‘சித்தா’ படம் நேற்று வெளியானது. இந்த படம் கன்னடத்தில் ‘சிக்கு’ என்ற பெயரில் வெளியானது. அதற்காக  பெங்களூருவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சித்தார்த் பேசிக்… Read More »கர்நாடகாவில் சித்தார்த் அவமதிப்பு… மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார்…

error: Content is protected !!