Skip to content

September 2023

பிறந்தநாள் விழா…….தொழிலதிபர் ராமஜெயம் சிலைக்கு அமைச்சர்கள் மாலை…

  • by Authour

திமுக  முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான  மறைந்த  கே.என். ராமஜெயத்தின்  62 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி  திருச்சி கேர் கல்லூரியில் உள்ள அவரது… Read More »பிறந்தநாள் விழா…….தொழிலதிபர் ராமஜெயம் சிலைக்கு அமைச்சர்கள் மாலை…

2ம் கட்ட சோதனை ஓட்டம்…. திருச்சிக்கு வந்தடைந்த வந்தே பாரத் ரயில்….

தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் நெல்லை -சென்னை இடையே வரும் 24 ஆம் தேதி இயக்கப்படுகிறது. தொடக்க விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் கலந்து கொண்டு ரயில் சேவைகளை தொடங்கி… Read More »2ம் கட்ட சோதனை ஓட்டம்…. திருச்சிக்கு வந்தடைந்த வந்தே பாரத் ரயில்….

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்…ஆம்புலன்ஸ் ஊழியர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை நேற்று முன்தினம் இரவு வயிற்றுவலி காரணமாக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அவரது தாயார் அழைத்து சென்றார்.  அந்த பெண் ஏற்கனவே மனநல பாதிப்புக்கான… Read More »மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்…ஆம்புலன்ஸ் ஊழியர் கைது

மேட்டூர் அணை நீர்மட்டம்

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 38.19 அடி. அணைக்கு வினாடிக்கு4,421 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6,504 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

மொத்த எசென்ஸ் விற்பனையாளர் கடை – குடோனுக்கு சீல்… திருச்சியில் அதிரடி…

  • by Authour

திருச்சி மாநகர் அல்லிமால் தெருவில் உள்ள ஒரு மொத்த எசென்ஸ் விற்பனையாளர் கடை மற்றும் குடோனில் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், இப்ராஹிம், பாண்டி மற்றும்… Read More »மொத்த எசென்ஸ் விற்பனையாளர் கடை – குடோனுக்கு சீல்… திருச்சியில் அதிரடி…

அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டாள் என் மகள்… விஜய் ஆண்டனி உருக்கம்

  • by Authour

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19-ந்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில்,… Read More »அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டாள் என் மகள்… விஜய் ஆண்டனி உருக்கம்

சென்னையில் டூவீலர் திருட்டு… திருச்சியின் பலே திருடன் உட்பட 3 பேர் கைது..

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர் கடந்த 16ம் தேதி வழக்கம்போல பணி முடிந்து வீட்டிற்கு சென்று, தனது கேடிஎம் பைக்கை வாசலில் நிறுத்திட்டு தூங்க சென்றுள்ளார்.மறுநாள் காலையில்… Read More »சென்னையில் டூவீலர் திருட்டு… திருச்சியின் பலே திருடன் உட்பட 3 பேர் கைது..

கும்பகோணம்……மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் சவுந்தரராஜ், பாலகுரு .இருவரும்  கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.  இருவரும் 45 வயது மதிக்கத்தக்கவர்கள். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இருவரும் மேலக்காவிரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர்.… Read More »கும்பகோணம்……மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

திருச்சி அருகே கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்திபெற்ற ஞீலிவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருமண தடை நீங்க கல்வாழை பரிகாரா ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.… Read More »திருச்சி அருகே கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.74.60 லட்சம் காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.74.60 லட்சம் காணிக்கை…

error: Content is protected !!