Skip to content

September 2023

24ம் தேதி வந்தே பாரத் ரயில்….. திருச்சியில் அமைச்சர் நேரு வரவேற்கிறார்

  • by Authour

சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை  வரும் 24ம் தேதி தொடங்கப்பட உள்ளது.  இதனை  பிரதமர் மோடி காணொளி வழியாபக தொடங்கி வைக்கிறார்.சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத்… Read More »24ம் தேதி வந்தே பாரத் ரயில்….. திருச்சியில் அமைச்சர் நேரு வரவேற்கிறார்

பெண் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்…. ஆசிரியைகள் மீது வழக்

 தெலங்கானா மாநிலம்  அடிலாபாத்தை சேர்ந்த  அங்கன்வாடி ஆசிரியைகள் நேற்றுஅங்குள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  சம்பள உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடிகளுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட… Read More »பெண் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்…. ஆசிரியைகள் மீது வழக்

தஞ்சை வைரம் கோ ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளி 2022ல் ரூ.118 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2023க்கு ரூபாய்.260 லட்சம் விற்பனை இழக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மாதாந்திர… Read More »தஞ்சை வைரம் கோ ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

சந்திரயான் 3 வெற்றி…. திருச்சி சமூக ஆர்வலர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட சமூக ஆர்வலர்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது. சந்திராயன் – 3 வெற்றி விழா, காந்தியடிகள் அரையாடைக்கு மாறிய… Read More »சந்திரயான் 3 வெற்றி…. திருச்சி சமூக ஆர்வலர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட சமூக ஆர்வலர்…

தஞ்சையில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு…..

  • by Authour

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகளிர் ஆயம், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம் இணைந்து இளம் வயது திருணங்கள் மற்றும் இளம் வயது கருத்தரித்தல் விழிப்புணர்வு… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு…..

நாகையில் துப்புரவு பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற அவலம்….

நாகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றில் கல்லூரி மாணவிகளோடு பங்கேற்ற துப்புரவு பணியாளர்களை குப்பைகளோடு குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற அவலம் நாகப்பட்டினம் நகராட்சி சார்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நாகையில் நடைபெற்றது.… Read More »நாகையில் துப்புரவு பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற அவலம்….

சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9-ம் தேதி கூட உள்ள நிலையில் பேரவைத் தலைவரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.  அதிமுக முன்னாள் அமைச்சர்கள், செங்கோட்டையன்,  விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் சபாநாயகர்… Read More »சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

  • by Authour

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை… Read More »சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

திருச்சி அருகே அரசு பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய நபர் கைது….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் துறையூர் பகுதியில் உள்ள பி.பி. என்ற கட்டுமான நிறுவனத்தில் ஐந்து வருடமாக கட்டிட மேற்பார்வையாராக வேலை செய்து வருகிறார் தற்போது சோபனபுரம் அரசு மேல்நிலைப்… Read More »திருச்சி அருகே அரசு பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய நபர் கைது….

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைவு” – அமைச்சர் மா.சு…

  • by Authour

டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எனப்படும் கொசுவினால் பரவுகிறது.  சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.  சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது.… Read More »தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைவு” – அமைச்சர் மா.சு…

error: Content is protected !!