Skip to content

September 2023

வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியை மரணம்…. திருச்சி அருகே சோகம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி.இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி என்கின்ற பாப்பி (52). இவர் புள்ளம்பாடி அருகே உள்ள… Read More »வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியை மரணம்…. திருச்சி அருகே சோகம்

மொகாலி ஒன்டே…. இந்தியா பவுலிங்……ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

  • by Authour

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில்… Read More »மொகாலி ஒன்டே…. இந்தியா பவுலிங்……ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்

கொள்ளிடத்தில் ராட்சத போர்வெல்…. அரியலூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் ஒரே நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த கால ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் மாவட்டம் தூத்தூர்… Read More »கொள்ளிடத்தில் ராட்சத போர்வெல்…. அரியலூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்..

கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதையில் பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூறாக வாடகைதாரர்கள் வைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் மார்ட்டின், வருவாய் ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் தலைமையில் மாநகராட்சி… Read More »கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்..

கோவை மக்களவை தொகுதியில் போட்டி…. கமல் இன்று அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன்  இன்று ஆலோசனை  கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.… Read More »கோவை மக்களவை தொகுதியில் போட்டி…. கமல் இன்று அறிவிப்பு

திருச்சியில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ,குறைகள் , கோரிக்கைகள் ,குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது… Read More »திருச்சியில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்…

மகளிர் உரிமைத்திட்டம்…புதிய விண்ணப்பங்களும் வரவேற்பு…. அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

திமுக தேர்தல் வாக்குறுதியாக   கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மாதம் ரூ.1000  வீதம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி  அண்ணா பிறந்த நாளான கடந்த 15ம் தேதி  தமிழ் நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு … Read More »மகளிர் உரிமைத்திட்டம்…புதிய விண்ணப்பங்களும் வரவேற்பு…. அமைச்சர் அறிவிப்பு

குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை….. கள்ளக்காதல் போலீஸ்காரரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

  • by Authour

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி… Read More »குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை….. கள்ளக்காதல் போலீஸ்காரரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

விமானத்தில் 2 வயது குழந்தை உடல் நலம் பாதிப்பு….. உயிரை காப்பாற்ற ரூ.10 லட்சம் முதல்வர் உதவி

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த  மனோஜ் என்பவர் தனது 2 வயது பெண் குழந்தையுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துக்கொண்டிருந்து போது நடுவானில் அவரது இரண்டு வயது பெண் குழந்தை… Read More »விமானத்தில் 2 வயது குழந்தை உடல் நலம் பாதிப்பு….. உயிரை காப்பாற்ற ரூ.10 லட்சம் முதல்வர் உதவி

திருச்சியில் விவசாயிகள் கோணிசாக்கை அணிந்து போராட்டம்..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  51 வது… Read More »திருச்சியில் விவசாயிகள் கோணிசாக்கை அணிந்து போராட்டம்..

error: Content is protected !!