Skip to content

September 2023

அண்ணாமலையை மாத்துங்க… டில்லியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள்..

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுகையில், அண்ணா குறித்து அவர் பேசிய கருத்துகள் பரபரப்பையும், அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  சி.வி.சண்முகம்,  எஸ்.பி.வேலுமணி அண்ணாமலைக்கு எதிராக… Read More »அண்ணாமலையை மாத்துங்க… டில்லியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள்..

மின் கட்டண உயர்வு…25ம் தேதி வேலை நிறுத்தம்…. தமிழ்நாடு தொழில் அமைப்பினர் …

மின் கட்டணம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக, கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். கோவையில் தமிழ்நாடு தொழில் தொழில்… Read More »மின் கட்டண உயர்வு…25ம் தேதி வேலை நிறுத்தம்…. தமிழ்நாடு தொழில் அமைப்பினர் …

உலகக் கோப்பை கிரிக்கெட்…. முதல் பரிசு ரூ. 33 கோடி…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ. 33 கோடி பரிசு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரன்னர் அப் அணிக்கு சுமார் ரூ. 16 கோடி பரிசு . … Read More »உலகக் கோப்பை கிரிக்கெட்…. முதல் பரிசு ரூ. 33 கோடி…

டெங்கு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு….

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். தமிழகம்… Read More »டெங்கு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு….

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,500 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 000… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

சந்திரபாபு நாயுடுக்கு 2 நாள் போலீஸ் காவல்…..

  • by Authour

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி… Read More »சந்திரபாபு நாயுடுக்கு 2 நாள் போலீஸ் காவல்…..

செங்கல்பட்டு அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம்….

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்களுக்கு உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிற்சாலையில் கியர்… Read More »செங்கல்பட்டு அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம்….

நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

தஞ்சை பூக்கார தெரு மேற்கு லாயத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 49). சம்பவத்தன்று இவரது மகன் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்தார். இதற்காக அவர் கழுத்தில் கிடந்த… Read More »நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

காலில் விழுந்த வானதி…. கடிந்து கொண்ட பிரதமர் மோடி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும், அனைத்து கட்சிகள் உறுப்பினர்களுடன் ஏகபோக ஆதரவுடன்… Read More »காலில் விழுந்த வானதி…. கடிந்து கொண்ட பிரதமர் மோடி

லைகா வழக்கு……நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

  • by Authour

மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. இந்த தொகையை திருப்பித் தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம்… Read More »லைகா வழக்கு……நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

error: Content is protected !!