Skip to content

September 2023

காவிரி நீர்……உச்சநீதிமன்ற உத்தரவை கண்டித்து மாண்டியாவில் இன்று பந்த்

உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மண்டியா மட்டுமின்றி மைசூரு, சாம்ராஜ்நகர்,… Read More »காவிரி நீர்……உச்சநீதிமன்ற உத்தரவை கண்டித்து மாண்டியாவில் இன்று பந்த்

அண்ணாமலையை பற்றி புகார் செய்ய அதிமுக தலைவர்கள் டில்லி விரைவு

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு நாளும், அதிமுக தலைவர்களை  தாக்கிப்பேசுவதையும்,  அவர்களது புகழுக்கு களங்கம் விளைவிப்பதையும் மட்டுமே வேலையாக செய்து வருகிறார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், … Read More »அண்ணாமலையை பற்றி புகார் செய்ய அதிமுக தலைவர்கள் டில்லி விரைவு

சவால்களை சந்திக்க விரும்புகிறேன்…. ஆஸியுடன் வெற்றி குறித்து ராகுல் பேட்டி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய… Read More »சவால்களை சந்திக்க விரும்புகிறேன்…. ஆஸியுடன் வெற்றி குறித்து ராகுல் பேட்டி

ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு…. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை…. முதல்வர்கேள்வி

‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ என்ற தலைப்பில் ஆடியோ பதிவு மூலம் தமிழக மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். அண்மையில் அவரது முதலாவது ஆடியோ உரை வெளியான நிலையில், இன்று 2-வது உரை வெளியாகி… Read More »ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு…. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை…. முதல்வர்கேள்வி

வந்தேபாரத் ரயில் கட்டணம் சென்னை-நெல்லைக்கு சாதாரண ஏசி கட்டணம் ரூ.1610

  • by Authour

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு  வருகிற 24ம் தேதி முதல்  வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான  கட்டண விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக, அடிப்படை கட்டணம்… Read More »வந்தேபாரத் ரயில் கட்டணம் சென்னை-நெல்லைக்கு சாதாரண ஏசி கட்டணம் ரூ.1610

தீபாவளிக்கு 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும்….. உச்சநீதிமன்றம்

இந்தியாவின் மிக முக்கிய பண்டிகை  தீபாவளி.   இந்த பண்டிகை கொண்டாட்டங்களில் பட்டாசுகளும் முக்கிய இடம் பிடித்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  இந்த… Read More »தீபாவளிக்கு 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும்….. உச்சநீதிமன்றம்

இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில்… Read More »இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை… இஸ்ரோ….

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது… Read More »விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை… இஸ்ரோ….

சந்திரமுகி 2 படத்தில் சஸ்பென்ஸ் உள்ளது ….நடிகர் லாரன்ஸ்.

  • by Authour

இயக்குனர் P.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு உட்பட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவான சந்திரமுகி இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பல்வேறு மொழிகளில் திரைக்கு வரவுள்ள… Read More »சந்திரமுகி 2 படத்தில் சஸ்பென்ஸ் உள்ளது ….நடிகர் லாரன்ஸ்.

திருச்சி அருகே லாரியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி…

திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து கம்பி ஏற்றி கொண்டு கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஜீயபுரம் பகுதி அல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது திருச்சி மாவட்டம்… Read More »திருச்சி அருகே லாரியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி…

error: Content is protected !!