Skip to content

September 2023

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் திணை ஊட்டச்சத்து உணவு கண்காட்சி…

  • by Authour

சர்வதேச தினை ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து வாரம் 2023 இன் முன்னிட்டு திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியின் (தன்னாட்சி) உணவு மற்றும் ஊட்டச்சத்து முதுகலை துறை சார்பாக திணை… Read More »திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் திணை ஊட்டச்சத்து உணவு கண்காட்சி…

திருச்சி மெர்சி ஆர் கே சாரிட்டி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்….

  • by Authour

திருச்சி புத்தூர் ஒய் எம் சி ஏ மைதானத்தில் வளாகத்தில் மெர்சி ஆர் கே சாரிட்டி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இம்மருத்துவ முகாமில் ரத்னா குளோபல் மருத்துவமனை ,அப்போலோ மருத்துவமனை,… Read More »திருச்சி மெர்சி ஆர் கே சாரிட்டி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்….

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணி துவக்கம்….

  • by Authour

பெரம்பலூரில் டான் அறக்கட்டளை பெண்களின் முன்னேற்றம் , குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு , பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி என பல்வேறு சமூக முன்னேற்ற பணிகள் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளை செய்து… Read More »மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணி துவக்கம்….

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர்கள் நேர்காணல்..

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் மாநில மாணவர் அணி துணை தலைவர் ராஜீவ்காந்தி,… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர்கள் நேர்காணல்..

பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்… எடப்பாடி கோரிக்கை

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: திமுக, ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்ய… Read More »பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்… எடப்பாடி கோரிக்கை

பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகளுக்கு……பேரிடர் மீட்புப் படையினர் விழிப்புணர்வு பயிற்சி..

  • by Authour

நெல்லை வந்துள்ள பேரிடர் மீட்புப் படையினர் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரி நிறுவனர் … Read More »பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகளுக்கு……பேரிடர் மீட்புப் படையினர் விழிப்புணர்வு பயிற்சி..

மூளைச்சாவு அடைந்த தொழில் அதிபர்… 5 பேருக்கு மறுவாழ்வு….

  • by Authour

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் வி.ஜே.ஜிஜான் (41).  இவர் காமராஜபுரத்தில் அவரது மனைவி . டின்னி ஜிஜான் மற்றும் அவரது தந்தை V.P. ஜான் அவர்களுடன் வசித்துவந்தார். இவர் கடந்த 19.09.2023″ஆம் தேதி காலை 6.00… Read More »மூளைச்சாவு அடைந்த தொழில் அதிபர்… 5 பேருக்கு மறுவாழ்வு….

திருச்சி அருகே குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறையில் கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கல்லூரி முதல்வர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்கள் ஆனந்தன், விக்னேஷ் முன்னிலை வகித்தனர். இதில்… Read More »திருச்சி அருகே குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு…

திருச்சி அருகே கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தீராம்பாளையம் பாறைகொட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை ஓட்டுநரை வைத்து ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பகுதியில் அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் கடத்துவதாக திருச்சி கனிமவள… Read More »திருச்சி அருகே கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்….

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரம் தொடங்கும்… இந்திய வானிலை மையம்

  • by Authour

இந்தியாவில் வருகிற  25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 17-ந்தேதி விலகத் தொடங்கி அக்டோபர் 15-க்குள்… Read More »வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரம் தொடங்கும்… இந்திய வானிலை மையம்

error: Content is protected !!