Skip to content

September 2023

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை., 31 வது பட்டமளிப்பு விழா….

தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும் – பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கி.வீரமணி கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.… Read More »தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை., 31 வது பட்டமளிப்பு விழா….

சிறுகுறு நிறுவன மின் கட்டணங்கள்…. மாற்றியமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பருவ கால தேவைக்கு ஏற்ப… Read More »சிறுகுறு நிறுவன மின் கட்டணங்கள்…. மாற்றியமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

  • by Authour

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம்  கங்கா நகர் செல்லும்   ஹம்சாபாத்   வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று மதியம் குஜராத் மாநிலம்  வல்சாத் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது,  இன்ஜினுக்கு பின்னால் உள்ள 2 பெட்டிகளில் திடீரென… Read More »திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

மகளிர் உரிமைத்திட்டம்… தஞ்சை மாவட்டத்தில் 5.49 லட்சம் விண்ணப்பம் பதிவேற்றம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில்… Read More »மகளிர் உரிமைத்திட்டம்… தஞ்சை மாவட்டத்தில் 5.49 லட்சம் விண்ணப்பம் பதிவேற்றம்…

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 040… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் நிகழ்வு இன்று ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் க.கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று (23.9.2013)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

புரட்டாசி முதல் சனிக்கிழமை…ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

  • by Authour

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கநாதரை தரிசனம் செய்தனர்.. புரட்டாசி மாதம்… Read More »புரட்டாசி முதல் சனிக்கிழமை…ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

திருச்சி ஜிஎச்-ல் மூளைச்சாவு அடைந்த வாலிபர்… உடல் உறுப்புகள் தானம்….

  • by Authour

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், 9 முறையாக மூளை சாவு அடைந்தவர் உடலில் இருந்து சிறுநீரக உறுப்பு எடுப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. கரூர் மாவட்டம்,… Read More »திருச்சி ஜிஎச்-ல் மூளைச்சாவு அடைந்த வாலிபர்… உடல் உறுப்புகள் தானம்….

புதுகையில் லீக் கிரிக்கெட் தொடர்…. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரால் நடத்தப்படும் லீக் தொடரை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  துவக்கி வைத்தார். மேலும் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில்… Read More »புதுகையில் லீக் கிரிக்கெட் தொடர்…. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்….

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (23.09.2023) துவக்கி… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்..

error: Content is protected !!