Skip to content

September 2023

அண்ணாமலையை நீக்க பாஜக தலைமை மறுப்பு… முக்கிய முடிவை வெளியிடுகிறது அதிமுக ..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அதிமுகதரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அண்ணா குறித்து அண்மையில் அண்ணாமலை விமர்சித்திருந்தார். அந்த கருத்தில் உண்மை இல்லை… Read More »அண்ணாமலையை நீக்க பாஜக தலைமை மறுப்பு… முக்கிய முடிவை வெளியிடுகிறது அதிமுக ..

அதானி வீட்டிற்கு சென்ற சரத்பவார்.. இந்தியா கூட்டணியில் சலசலப்பு..

அதானி குழுமம், பங்குகளின் விலையை செயற்கையாக மாற்றி அமைத்து கொள்ளை லாபம் ஈட்டியதாகவும், கணக்குகளில் தில்லுமுல்லு செய்ததாகவும், வரிவிலக்கு உள்ள நாடுகளை தவறாக பயன்படுத்தியதாகவும் ‘ஹிண்டன்பர்க்’ என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி… Read More »அதானி வீட்டிற்கு சென்ற சரத்பவார்.. இந்தியா கூட்டணியில் சலசலப்பு..

இடத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு.. ஒருவர் கைது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் 58 வயதான சுந்தரம். இவருக்கு கடந்த 35 வருடங்களுக்கு முன் திருமணமாகி மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »இடத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு.. ஒருவர் கைது.

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருவீதி உலா

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில் உற்சவருக்கு பல்வேறு… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருவீதி உலா

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும்… Read More »திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை..

  • by Authour

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை..

உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை….. மக்கள் சக்தி இயக்கம் வரவேற்பு..

  • by Authour

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் – என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை மக்கள் சக்தி இயக்கம் மிகவும் மகிழ்ச்சியுடன் , பாராட்டி வரவேற்கிறது. உடல் உறுப்பு… Read More »உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை….. மக்கள் சக்தி இயக்கம் வரவேற்பு..

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டம் கண் துடைப்பு மட்டுமே….எம்பி திருச்சி சிவா பேட்டி…

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் நாளை நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது… Read More »பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டம் கண் துடைப்பு மட்டுமே….எம்பி திருச்சி சிவா பேட்டி…

புதுகையில் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் கலெக்டர் ஆய்வு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தினை, மாவட்ட கலெக்டர் ஐ. மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி இயக்குநர் ரம்யாலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர்… Read More »புதுகையில் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் கலெக்டர் ஆய்வு….

திருப்பதி தங்க கருட சேவை…. பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நேற்று இரவு நடந்தது. கருட சேவையை காண நேற்று நாடு முழுவதிலும் இருந்து… Read More »திருப்பதி தங்க கருட சேவை…. பக்தர்கள் குவிந்தனர்

error: Content is protected !!