Skip to content

September 2023

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை..

  • by Authour

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை..

வந்தே பாரத் ரயிலில் சென்னை-திருச்சி பயண நேரம்.. கட்டணம் எவ்வளவு?..

  • by Authour

பிரதமர் மோடி 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். இதில் நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலும் அடங்கும். சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் 3 மணி நேரம் 50… Read More »வந்தே பாரத் ரயிலில் சென்னை-திருச்சி பயண நேரம்.. கட்டணம் எவ்வளவு?..

மயிலாடுதுறை அருகே 800 மரக்கன்றுகள் நடப்பட்டது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு வனத்துறையின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் கல்லூரி தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், தேக்கு, மகாகனி, வேங்கை போன்ற… Read More »மயிலாடுதுறை அருகே 800 மரக்கன்றுகள் நடப்பட்டது…

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றம் இல்லை என ஜெயக்குமார் மீண்டும் பேட்டி..

சென்னையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது… அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்… Read More »அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றம் இல்லை என ஜெயக்குமார் மீண்டும் பேட்டி..

திருச்சியில் நடக்கவிருந்த திமுக மகளிரணி கூட்டம் தள்ளி வைப்பு…

செப்டம்பர் 26, 2023 அன்று திருச்சியில் நடக்கவிருந்த மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிவைக்கப்படுகிறது. அறிமுக கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர்… Read More »திருச்சியில் நடக்கவிருந்த திமுக மகளிரணி கூட்டம் தள்ளி வைப்பு…

வெற்றிலை தேக்கம்…கரூர் வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் காவிரி கரை பகுதிகளான வேலாயுதம்பாளையம்,கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர்களில் வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது வேலாயுதம்பாளையம் பகுதியில் நாளுக்கு நாள் வெற்றிலை விவசாயம்… Read More »வெற்றிலை தேக்கம்…கரூர் வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை

திருச்சியில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை….

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல்… Read More »திருச்சியில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை….

திருச்சி ஏர்போட்டில் ரூ. 41.75 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 41.75 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

ஜீன்ஸ்க்குள் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சம்பவம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது… Read More »ஜீன்ஸ்க்குள் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சம்பவம்…

இன்றைய ராசிபலன் – 24.09.2023

இன்றைய ராசிப்பலன் – 24.09.2023 மேஷம் இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.… Read More »இன்றைய ராசிபலன் – 24.09.2023

error: Content is protected !!