Skip to content

September 2023

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கிற்கு சீல்….

கனமழையின் காரணமாக சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில்  மொத்தம் 20 பேர் காயமடைந்த நிலையில், பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி உயிரிழந்துள்ளார். 19 பேரில் 7 பேர்… Read More »சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கிற்கு சீல்….

கரூரில் நாதக-வினர் கர்நாடக முதல்வரின் உருவ பொம்மையை தீ வைத்ததால் பரபரப்பு..

தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.… Read More »கரூரில் நாதக-வினர் கர்நாடக முதல்வரின் உருவ பொம்மையை தீ வைத்ததால் பரபரப்பு..

ரூ.800 கோடி மதிப்புள்ள ஹெராயின் பாக்கெட்டுகள் பறிமுதல்.. குஜராத் போலீஸ் அதிரடி…

  • by Authour

குஜராத் மாநிலம் காந்திதாம் துறைமுகத்தில் இருந்து 30 கிமீ தொலைவில், ராஜ்கோட் மாவட்டத்தில் மிதி ரோகர் கட்ச் கிராமத்தின் கடற்கரையில் போதை பொருள் சிதறி கிடப்பதாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை… Read More »ரூ.800 கோடி மதிப்புள்ள ஹெராயின் பாக்கெட்டுகள் பறிமுதல்.. குஜராத் போலீஸ் அதிரடி…

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.!..

  • by Authour

மியான்மர் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியினால், நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.… Read More »அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.!..

வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற 10 ஆயிரம் லஞ்சம்….உதவிப்பொறியாளர் கைது…

  • by Authour

மதுரை மாநகராட்சி 56- வது வார்டு பகுதியில் வசிக்கும்  கணேசன் என்பவர் தனது வீட்டின் முன்பாக நீண்ட நாட்களாக  கழிவுநீர் தேங்கியிருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த… Read More »வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற 10 ஆயிரம் லஞ்சம்….உதவிப்பொறியாளர் கைது…

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

  • by Authour

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு ஈபிஎஸ்.. கவர்னர் ரவி அஞ்சலி..

  • by Authour

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி ஆவர். வேளாண் சார்ந்த ஆராய்ச்சிக்காக சர்வதேச அளவில் பல்வேறு… Read More »மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு ஈபிஎஸ்.. கவர்னர் ரவி அஞ்சலி..

நாகையில் உறவினரை கொன்று தண்டவாளத்தில் தூக்கி வீசிய வாலிபர்கள் கைது…

கடந்த 17.09.2023ம் தேதி காலை 06.30 மணி அளவில் நாகூரிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு இரயில் ஓட்டுநர் வெளிப்பாளையம் நல்லியான் தோட்டம் அருகே 35 வயது மதிக்கத்தக்க இறந்து போன ஆண்… Read More »நாகையில் உறவினரை கொன்று தண்டவாளத்தில் தூக்கி வீசிய வாலிபர்கள் கைது…

நாகையில் நள்ளிரவில் மூதாட்டி பலாத்காரம்…. கொலை செய்து தப்பிய கொடூரன் கைது…

  • by Authour

நாகை செக்கடிதெருவில் தனியாக வசித்து வந்தவர் சீதை (78). இவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். மூதாட்டி அலங்கோலமான நிலையில் உயிரிழந்ததை கண்ட அவரது உறவினர்கள்… Read More »நாகையில் நள்ளிரவில் மூதாட்டி பலாத்காரம்…. கொலை செய்து தப்பிய கொடூரன் கைது…

லாரி டயரில் சிக்கி 2வயது குழந்தை பலி….. கோவை அருகே பரிதாபம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராஜஸ்தான், பீகார், ஒரிசா, ஜார்கண்ட்,பீகார் மாநிலங்களில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தென்னை தொழிற்சாலை,கோழி பண்ணை,எஸ்டேட் தொழிலாளர்களாகவும் கல்குவாரி… Read More »லாரி டயரில் சிக்கி 2வயது குழந்தை பலி….. கோவை அருகே பரிதாபம்…

error: Content is protected !!