Skip to content

September 2023

மருத்துவ மாணவி எரித்துக்கொலை… காதல் கணவர் கைது …

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே புலிசாத்து முனியப்பன் கோவிலை அடுத்த வனப்பகுதியில் இளம்பெண் ஒருவர் உடல் எரிந்து கொண்டிருப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கிடைத்தது. 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. அங்கு… Read More »மருத்துவ மாணவி எரித்துக்கொலை… காதல் கணவர் கைது …

கோவையில் சாலை பணியை திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி படியூரில் நடைபெறும் திமுக மண்டல அளவிலான வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அதனைத்… Read More »கோவையில் சாலை பணியை திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூரில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை..

பெரம்பலூரில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் அசோக்குமார் சிறப்புரையாற்றி பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக… Read More »பெரம்பலூரில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை..

அக். 28ல் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்…மமக தலைவர் ஜவாஹிருல்லா….

  • by Authour

வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் சட்டமன்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க கோரி அக்டோபர் 28ஆம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். மனிதநேய… Read More »அக். 28ல் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்…மமக தலைவர் ஜவாஹிருல்லா….

திருச்சியில் நாணல் தட்டைக்கு தீ வைத்து விவசாயிகள் தற்கொலை போராட்டம்…

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மாதம் மாத கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக திறக்க மறுக்கிறது, இதனால், மேட்டுரில் தண்ணீர் திறந்து விட்டு 102 நாட்களாயும் கடைமடை வரை… Read More »திருச்சியில் நாணல் தட்டைக்கு தீ வைத்து விவசாயிகள் தற்கொலை போராட்டம்…

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் முப்பெரும் விழா… திருச்சி சிவா எம்.பி பங்கேற்பு..

  • by Authour

திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 20-ம் ஆண்டு விழா, தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் விழா, முன்னாள் மாணவர்களின் சங்கம… Read More »திருச்சி தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் முப்பெரும் விழா… திருச்சி சிவா எம்.பி பங்கேற்பு..

ஆஸி.க்கு எதிராக இந்தியா 399 ரன் குவிப்பு… கில், ஸ்ரேயஸ் அய்யர் சதம்…

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இந்தூரில் இன்று நடந்தது. முதலில் இந்தியா… Read More »ஆஸி.க்கு எதிராக இந்தியா 399 ரன் குவிப்பு… கில், ஸ்ரேயஸ் அய்யர் சதம்…

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வராது.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

  • by Authour

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று நடைபெற்ற மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…  “பெரியாரும், அண்ணாவும் சந்தித்த ஊர் திருப்பூர். திருப்பூரை மாநகராட்சியாக்கியது மட்டுமல்ல. திருப்பூரை தலைமையிடமாகக்… Read More »பாஜ மீண்டும் ஆட்சிக்கு வராது.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டின்கதவை உடைத்து 52 பவுன் நகை திருட்டு….

திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிலவேந்திரன் இவரது மகன் பாலச்சந்தர் (45) இவர் மத்திய படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக… Read More »திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டின்கதவை உடைத்து 52 பவுன் நகை திருட்டு….

சைக்கிளுடன் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி கருப்பையாவிற்கு கரூரில் வரவேற்பு

மதுரையை சார்ந்த காந்தியவாதி கருப்பையா அறிவியல், உலக சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம், வளர்ச்சி பற்றிய பொதுமக்களின் கவன ஈர்ப்பு விழிப்புணர்வு குறித்து சைக்கிளுடன் தேசபக்தி பாத யாத்திரையை கடந்த 21ம் தேதி திருச்சி மாவட்டம்… Read More »சைக்கிளுடன் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி கருப்பையாவிற்கு கரூரில் வரவேற்பு

error: Content is protected !!