Skip to content

September 2023

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

திருச்சியில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கமாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

புதுகையில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை… Read More »புதுகையில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம்….

வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க வேண்டும்….. கலெக்டரிடம் மனு…

கோவை, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம்… Read More »வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க வேண்டும்….. கலெக்டரிடம் மனு…

வணங்கான்…. பர்ஸ்ட் லுக் வெளியீடு…. பரபரப்பு காட்சியால்….எகிறும் எதிர்பாார்ப்பு

  • by Authour

இயக்குனர் பாலா தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘வணங்கான்’. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். வி ஹவுஸ்  புரோடக்‌ஷன்ஸ்… Read More »வணங்கான்…. பர்ஸ்ட் லுக் வெளியீடு…. பரபரப்பு காட்சியால்….எகிறும் எதிர்பாார்ப்பு

மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

2024 ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற வேண்டும். ஒருவேளை டிசம்பர் மாதமே தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகங்களும்  பரவலாக   நிலவுகிறது. இந்த நிலையில்  மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து திமுக இன்று… Read More »மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

சூலூரில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜ., நிர்வாகி அட்டூழியம்…

கோவை மாவட்டம், சூலூர் அருகே திருநங்கைகள் குடியிருக்கும் வீட்டை திடீரென அடியாட்களை வைத்து அடித்து நொறுக்கிய பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூலூர் மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி இவர் பாஜக வின் சூலூர்… Read More »சூலூரில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜ., நிர்வாகி அட்டூழியம்…

ரூ.8 லட்சம் மோசடி…..திருச்சி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

  • by Authour

திருச்சி  அடுத்த  பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் முத்தாத்தாள். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தத்திற்கு சொந்தமான வீட்டை 16 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதற்காக  முன்பணமாக ஆறு லட்சம்… Read More »ரூ.8 லட்சம் மோசடி…..திருச்சி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்டு அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு…

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12 ம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நம்பி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 62 ஆயி்ரம் ஏக்கரில் நேரடி விதைப்பு மூலமாக குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டிருந்தனர். ஆனால்… Read More »நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்டு அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு…

நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள்…. கலெக்டரிடம் மனு கொடுத்த முதியவர்

  • by Authour

திருச்சி கலெக்டர் ஆபீசில் இன்று  மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வழக்கத்தை விட  அதிகமான மக்கள் வந்திருந்தனர்.   அவர்களது மனுக்களுக்கு அதிகாரிகள் என்ட்ரி போட்டு கொடுத்ததும் அந்த சீட்டுகளை வாங்கிக்கொண்டு கலெக்டரிடம் சென்று மக்கள்… Read More »நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள்…. கலெக்டரிடம் மனு கொடுத்த முதியவர்

திருச்சியில் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்…

திருச்சி கே கே நகர் இந்திரா நகர் அலமேலு முங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் புரட்டாசி… Read More »திருச்சியில் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்…

error: Content is protected !!