Skip to content

September 2023

மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு…. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு…

கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகரம் மற்றும் மணவாசி ஆகிய பகுதியில் சுமார் 100 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். சிலர் குடும்பத்துடனும் மற்றும் சிலர் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். பலர் கரூர் மாநகரப்… Read More »மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு…. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு…

வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம் செய்த டால்மியா பள்ளி மாணவர்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திருச்சி தென்னக ரயில்வே சார்பில் டால்மியா சிமென்ட் ஆலை மூலம் திருச்சி முதல் அரியலூர் வரை வந்தே… Read More »வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம் செய்த டால்மியா பள்ளி மாணவர்கள்….

கர்நாடகத்தில் நாளை பந்த்…. லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவிப்பு

காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என மாநில… Read More »கர்நாடகத்தில் நாளை பந்த்…. லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவிப்பு

திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம்  அடுத்த மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேகர் கடந்த 2015ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இவர் கொலை செய்யப்பட்டது… Read More »திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

மயிலாடுதுறை அருகே அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள… Read More »மயிலாடுதுறை அருகே அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை…

ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…. மகளிர் கிரிகெட் அணி அசத்தல்

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.  இன்று காலை நடந்த  துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது. இந்த நிலையில் இன்று   பெண்கள் கிரிக்கெட்(டி20) இறுதிப்போட்டி நடந்தது.… Read More »ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…. மகளிர் கிரிகெட் அணி அசத்தல்

புதுவை பாஜக தலைவர் அதிரடி மாற்றம்

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக தற்போது சாமிநாதன் உள்ளார். இவரை அதிரடியாக மாற்றிவிட்டு புதிய தலைவராக  செல்வகணபதி எம்.பியை  பாஜக நியமித்து உள்ளது.  பாஜக தேசிய தலைவர் நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்த… Read More »புதுவை பாஜக தலைவர் அதிரடி மாற்றம்

கடன் விவகாரம்… பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

  • by Authour

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் ரூ.9,000 கடனுக்கு ரூ 1,500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலினப்பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி., பதுஹா… Read More »கடன் விவகாரம்… பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

நெடுஞ்சாலை டெண்டரில் எடப்பாடி ரூ.4 ஆயிரம் கோடி முறைகேடு….உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு

முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை விசாரிக்க கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர்… Read More »நெடுஞ்சாலை டெண்டரில் எடப்பாடி ரூ.4 ஆயிரம் கோடி முறைகேடு….உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு

காவிரி நீர்… மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்… சிவக்குமார் பேட்டி

  • by Authour

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது… Read More »காவிரி நீர்… மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்… சிவக்குமார் பேட்டி

error: Content is protected !!