Skip to content

September 2023

தேனி அரசு ஊழியர் வடிவேலுவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை…. அமைச்சர் மாசு பங்கேற்பு

  • by Authour

இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த  வருவாய் ஆய்வாளர் வடிவேலு(37) கடந்த 23ம்… Read More »தேனி அரசு ஊழியர் வடிவேலுவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை…. அமைச்சர் மாசு பங்கேற்பு

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி….29ல் உருவாகிறது

வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் 30-ம் தேதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.… Read More »அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி….29ல் உருவாகிறது

துணை சுகாதார நிலையத்திற்கு ”சேர்” வாங்கி கொடுத்த கவுன்சிலர்… பாராட்டு.

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருவைக்காவூர் துணை சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் உட்கார முடியாமல் சிரமப்பட்டனர். இதையறிந்த திமுக ஒன்றியக் கவுன்சிலர் விஜயன் ரூ 10,000 மதிப்பிலான 10… Read More »துணை சுகாதார நிலையத்திற்கு ”சேர்” வாங்கி கொடுத்த கவுன்சிலர்… பாராட்டு.

திருப்பதி….சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்ற பிரம்மோற்சவம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.பிரம்மோற்சவ… Read More »திருப்பதி….சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்ற பிரம்மோற்சவம்

கேரளா…ராணுவ வீரரை தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதிய மர்ம நபா்கள்

  • by Authour

கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவரை மர்ம கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி உள்ளது. இதுபற்றி அவர் உள்ளூர் போலீசில் புகார்… Read More »கேரளா…ராணுவ வீரரை தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதிய மர்ம நபா்கள்

வாலிபர் கழுத்தறுத்து கொலை…. திருச்சியில் சம்பவம்…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியாலம் கிராமத்தில் பொன்னன் என்பவரது மகன் கோகுல் இவர் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கோகுல் கொடியாலத்தில் உள்ள… Read More »வாலிபர் கழுத்தறுத்து கொலை…. திருச்சியில் சம்பவம்…. பரபரப்பு..

ஒரே டிக்கெட் முறை…. ரயில்வேக்கு….. ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கடிதம்

  • by Authour

சென்னையில் தினந்தோறும் மக்கள் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் என மூன்றுக்கும் ஒரே டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு… Read More »ஒரே டிக்கெட் முறை…. ரயில்வேக்கு….. ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கடிதம்

சந்திரமுகி 2 திரைப்படம் வெற்றிபெற வேண்டி படக்குழு சாமி தரிசனம்…..

  • by Authour

பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். லைகா… Read More »சந்திரமுகி 2 திரைப்படம் வெற்றிபெற வேண்டி படக்குழு சாமி தரிசனம்…..

திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும்… Read More »திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

தமிழ்நாட்டில் 40 இடங்களில்  இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  சென்னை தி. நகரில் உள்ள  கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான  இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.  இது போல தஞ்சையிலும் சோதனை நடப்பதாக … Read More »சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

error: Content is protected !!