Skip to content

September 2023

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மாலதி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து……

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் லோக் அயுக்தா உறுப்பினர்கள் தேடுதல் குழுவின்  தலைவர் நீதியரசர் வாசுகி சந்தித்து . தேடுதல் குழுவின் அறிக்கையை சமர்பித்தார். உடன் குழுவின் உறுப்பினர்கள் முனைவர் தேவ… Read More »தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மாலதி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து……

முதல்வர் ஸ்டாலின்-நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சந்திப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (26.9.2023) தலைமைச் செயலகத்தில், நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர்  சங்கர நாராயணன்  சந்தித்துப் பேசினார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  அரசு உயர்… Read More »முதல்வர் ஸ்டாலின்-நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சந்திப்பு…

திருச்சி தெற்கு ரயில்வே துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி…

திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தை சுற்றியுள்ள சுவரில் மாணவ மாணவிகள் ஓவியம் வரைந்தனர். தெற்கு ரயில்வே துறை சார்பாக சாரணர், சாரணியர் மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது. இந்தப்… Read More »திருச்சி தெற்கு ரயில்வே துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி…

தமிழ் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு …தாதாசாகேப் பால்கே விருது

  • by Authour

பழம்பெரும் தமிழ் நடிகை வஹிதா ரெஹ்மானுக்கு,  தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.  வஹிதா, எம்.ஜி.ஆர் நடித்த   அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் நடித்தவர்.  விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் கமலின் தாயாக நடித்திருந்தார். இவருக்கு… Read More »தமிழ் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு …தாதாசாகேப் பால்கே விருது

முடியை ஒழுங்கா வெட்டிட்டு வா… ஆசிரியர் கண்டித்ததால்…புதுகை மாணவன் தற்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த  மாணவன்,  தலைமுடியை  அலங்காரம் செய்து  வெட்டி இருந்தார். இதைப்பார்த்த  தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம், ஆசிரியர் பாரதி ஆகியோர் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து, … Read More »முடியை ஒழுங்கா வெட்டிட்டு வா… ஆசிரியர் கண்டித்ததால்…புதுகை மாணவன் தற்கொலை

திருச்சியில் கருமாதி செய்த அய்யாக்கண்ணு….

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 55ஆவது நாளாக மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு நூதன தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »திருச்சியில் கருமாதி செய்த அய்யாக்கண்ணு….

திருச்சி கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது….

  • by Authour

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து… Read More »திருச்சி கோ-ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது….

கார் விபத்து…. காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவர் மரணம்

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான அளாவூர் நாகராஜ்(57) என்பவர் கார் விபத்தில் உயிரிழந்தார். சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் சாலையோர தள்ளுவண்டி டிபன் கடையில் நேற்று இரவு நண்பர்களுடன் நாகராஜ்… Read More »கார் விபத்து…. காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவர் மரணம்

கோடநாடு கொலை, கொள்ளை…. சென்னையில் உருவான சதி…. தனபால் பரபரப்பு பேட்டி

  • by Authour

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால்  இன்று இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு செல்லும் முன்பு  தனபால்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் கட்ட விசாரணையில்… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சென்னையில் உருவான சதி…. தனபால் பரபரப்பு பேட்டி

குளித்தலையில் புதிய அரசு பஸ்சை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் டாக்டர் கலைஞர் பொன்விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும்… Read More »குளித்தலையில் புதிய அரசு பஸ்சை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!