Skip to content

September 2023

திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட மாநகர தலைவர் துணைத் தலைவர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கை ரிக் ஷாவை ஒழித்தது, போக்குவரத்து துறையை… Read More »திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்…

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது… Read More »தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம் நடந்தது. பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் ஆறுமுகம் தலைமை வகித்தார். கிளை… Read More »பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம்…

புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே பளிங்காநத்தம் ஊராட்சியில் உள்ள பழனியாண்டி நகரில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் மற்றும் தளவாட பொருட்களை வழங்கினர். அரியலூர் மாவட்டம்… Read More »புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு… அமைச்சர் தகவல்

  • by Authour

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் நாளை 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட உள்ளன.… Read More »அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு… அமைச்சர் தகவல்

கோவையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்…

  • by Authour

இந்து மத மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி விழா, ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இவ்விழாவில் முக்கிய அம்சமாக இல்லம் மற்றும் கோவில்களில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவர். அதன்படி இந்த ஆண்டின்… Read More »கோவையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்…

வாச்சாத்தி தீர்ப்பை வரவேற்கிறேன்…. திருச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளுக்கான விடுதி கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வருகை தந்தார். திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் அடுத்துள்ள திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில்… Read More »வாச்சாத்தி தீர்ப்பை வரவேற்கிறேன்…. திருச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…

முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்

தஞ்சாவூர் மேல அலங்கத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி சின்னபேச்சி (63). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடை மீது அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (38) என்பவர் அடிக்கடி கல் வீசி… Read More »முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்

புதுகையில் புதிய வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வல்லவாரி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்… Read More »புதுகையில் புதிய வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்..

வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடாததால் பறிப்போன வாலிபர் உயிர்….

  • by Authour

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த்(26). இவர் சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 12 மணியளவில் டிப்பார்ட்மெண் ஸ்டோரை மூடிவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு… Read More »வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடாததால் பறிப்போன வாலிபர் உயிர்….

error: Content is protected !!