Skip to content

September 2023

குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்-விக்கி தம்பதி…..

  • by Authour

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக  வலம் வருபவர் நயன்தாரா. தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.  இவர் கடந்த ஆண்டு காதலர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். தொடர்ந்து… Read More »குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்-விக்கி தம்பதி…..

ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா மாவட்டத்தில்   நேற்று நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ மளமளவென பரவியதில் மண்டபத்தில் இருந்த வர்களில் சுமார் 100 பேர்… Read More »ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

சிமெண்ட் தூண் சரிந்து விழுந்து மூதாட்டி பலி…. திருச்சி அருகே சம்பவம்…

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா ஆமூர் மேல தெருவை சேர்ந்தவர் 73 வய வயதான சரசு.இவர் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் மேலும்… Read More »சிமெண்ட் தூண் சரிந்து விழுந்து மூதாட்டி பலி…. திருச்சி அருகே சம்பவம்…

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

  • by Authour

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக… Read More »கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் கொட்டப்பட்ட பூக்கள்…. பரபரப்பு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அர்த்தனேரி – அணைக்குடம் கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்ட ஒரு லாரி பூக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை ஓரம் கொட்டிய பூக்கள் வாசம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் கொட்டப்பட்ட பூக்கள்…. பரபரப்பு.

போதிய சாலை வசதி இல்லை…. மழை தொடங்குவதால் பொதுமக்கள் சிரமம்..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட அரசடிக்காடு என்னும் பகுதி மலையடிவாரப்பகுதியாகும்.அப்பகுதியில் விவசாயிகள் அவரவரது விவசாய நிலங்களில் வீடு கட்டி காட்டுப்பகுதியிலேயே ஆண்டாண்டு காலமாக வசித்துவருகின்றனர்.சுமார் 140 குடும்பங்கள் காட்டுப்பகுதிக்குள் வசித்துவருகின்றனர்.சாகுபடி செய்த வேளாண்பொருட்களை வாகனங்களில்… Read More »போதிய சாலை வசதி இல்லை…. மழை தொடங்குவதால் பொதுமக்கள் சிரமம்..

ஸ்ரீபெரும்புதூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை  அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இன்று  காலை 8 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்… Read More »ஸ்ரீபெரும்புதூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு இதுவரை 4 தங்கம்

  • by Authour

19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில்  ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.  45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற 5வது நாள் போட்டியில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர்,… Read More »ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு இதுவரை 4 தங்கம்

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து….. படக்குழு அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர்… Read More »லியோ இசை வெளியீட்டு விழா ரத்து….. படக்குழு அறிவிப்பு

அனந்தபுரி எக்ஸ்பிரஸ்… அதிரைவிரைவு ரயிலாக மாற்றம்

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி… Read More »அனந்தபுரி எக்ஸ்பிரஸ்… அதிரைவிரைவு ரயிலாக மாற்றம்

error: Content is protected !!