Skip to content

September 2023

மத்திய அரசை கண்டித்து … காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர், அக்கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லிபிரகாஷ்… Read More »மத்திய அரசை கண்டித்து … காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்….

ராமேஸ்வரத்தில் இன்று 3 இடத்தில் கடல் உள்வாங்கியது

  • by Authour

ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை பக்தர்கள் வழக்கமாக அக்னி தீர்த்த… Read More »ராமேஸ்வரத்தில் இன்று 3 இடத்தில் கடல் உள்வாங்கியது

துப்பாக்கி சுடுதல்…. இந்தியாவுக்கு 5வது தங்கம் வென்றார் சிப்ட் கவுர்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில்… Read More »துப்பாக்கி சுடுதல்…. இந்தியாவுக்கு 5வது தங்கம் வென்றார் சிப்ட் கவுர்

ஆண்டு வருமானம் அதிகமா… ரூ.1000 வழங்குவதில்லை…. திருச்சியில் அமைச்சர் கீதா ஜீவன்

ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை. – அமைச்சர் கீதா ஜீவன் திருச்சியில் பேட்டி.. தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை… Read More »ஆண்டு வருமானம் அதிகமா… ரூ.1000 வழங்குவதில்லை…. திருச்சியில் அமைச்சர் கீதா ஜீவன்

அதிமுக -பாஜக கூட்டணி முறிவு.. பொறுத்திருந்து பார்ப்போம்……பிரேமலதா பேட்டி

  • by Authour

தமிழகத்திற்கு உரிய காவிரி  தண்ணீர்  பெற்றுதரக்கோரி தஞ்சையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா உண்ணாவிரதம் இருக்கிறார்.  அவர் தஞ்சையில் அளித்த பேட்டி: அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை இப்படி  மோசமாக இருக்கிறது.செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்… Read More »அதிமுக -பாஜக கூட்டணி முறிவு.. பொறுத்திருந்து பார்ப்போம்……பிரேமலதா பேட்டி

காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

  • by Authour

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தஞ்சை பனகல்கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி நதிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசை… Read More »காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

நாகை அருகே திடீர் கனமழை….500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்…

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் கருகியது மேலும் கால்நடைகளை வயலில் கட்டியும்… Read More »நாகை அருகே திடீர் கனமழை….500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்…

சினிமாவின் மறுபக்கம்…. ஓ…. போடு…. நடிகை கிரண் ஓலம் போடுகிறார்

தமிழில் ஜெமினி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். வில்லன், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன், நியூ, நாளை நமதே, சகுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும்… Read More »சினிமாவின் மறுபக்கம்…. ஓ…. போடு…. நடிகை கிரண் ஓலம் போடுகிறார்

சின்ன மாமனார் தலையில் கல் உரலை போட்டு கொன்ற மருமகன் கைது….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி பர்மா காலனி கார்த்தி நகரை சேர்ந்தவர் பிரபாகர்(30). இவரது மனைவி மாலதி (27). இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,… Read More »சின்ன மாமனார் தலையில் கல் உரலை போட்டு கொன்ற மருமகன் கைது….

கவர்னரை நீக்க கோரிக்கை… வைகோவுக்கு ஜனாதிபதி முர்மு கடிதம்

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை  திரும்ப பெற வலியுறுத்தி, இந்தியக் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டு மக்களிடம் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் மூலம் 50 லட்சம்… Read More »கவர்னரை நீக்க கோரிக்கை… வைகோவுக்கு ஜனாதிபதி முர்மு கடிதம்

error: Content is protected !!