Skip to content

September 2023

காவிரி விவகாரம்…. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை

  • by Authour

காவிரி விவகாரத்தில்   தமிழகத்துக்கும்,  கர்நாடகத்துக்கும் இடையே  கருத்து வேறுபாடுகள்  ஏற்பட்டுள்ளது.  இதை இரு மாநில அரசுகளும் சட்ட ரீதியாக அணுகி வருகிறார்கள்.  இந்த நிலையில் சமூகவலைதளங்களில் சிலர்  தேவையில்லாத தவறான தகவல்களை பரப்பி  வருகிறார்கள்.… Read More »காவிரி விவகாரம்…. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை

திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது போலீஸ் கமிஷன் கூட்டம் நடைபெற்றது. காவல் துறையினருக்கான குறைகளை நிவா்த்தி செய்தல், காவல் துறையினரின்… Read More »திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..

இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம்…மேனகா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மீது, விலங்குகள் நல ஆர்வலரும், பாஜக எம்பியுமான மேனகா காந்தி கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விலங்குகள் நலன் தொடர்பான பிரச்னைகள் குறித்து தொடந்து… Read More »இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம்…மேனகா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதில் 5,278 இளநிலை உதவியாளர்கள், 5339 தட்டச்சர்கள், 1077 சுருக்கெழுத்தர்கள், 425 வி.ஏ.ஓ… Read More »50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி

திருச்சி-வியட்நாம் இடையே நேரடி விமான சேவை… நவ.2ல் தொடக்கம்

வியட்ஜெட்  என்ற  வியட்நாம் விமான நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் ஜெய் எல்.லிங்கேஸ்வரா இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த  நிகழ்ச்சியில் லிங்கேஸ்வரா கூறியதாவது: வியட்நாம் நாட்டின் முன்னணி… Read More »திருச்சி-வியட்நாம் இடையே நேரடி விமான சேவை… நவ.2ல் தொடக்கம்

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,490 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,470 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43, 760… Read More »திருச்சியில் தங்கம் விலை….

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர்… உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு… Read More »தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர்… உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்

கர்நாடகம் அடம்……..காவிரி ஆணையம் 29ம் தேதி அவசரமாக கூடுகிறது

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு… Read More »கர்நாடகம் அடம்……..காவிரி ஆணையம் 29ம் தேதி அவசரமாக கூடுகிறது

ரூ.10-15க்கு தக்காளி விற்பனை ….. சாலையில் கொட்டப்பட்ட அவலம்…

கரூரில் தக்காளி விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதால் விவசாயி ஒருவர் சுமார் 30 கிலோ தக்காளியை சாலை ஓரத்தில் கொட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு… Read More »ரூ.10-15க்கு தக்காளி விற்பனை ….. சாலையில் கொட்டப்பட்ட அவலம்…

தேசிய ஊட்டச்சத்து மாதம்… கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி…

  • by Authour

கோவை தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி மேற்கொண்டனர். செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு… Read More »தேசிய ஊட்டச்சத்து மாதம்… கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி…

error: Content is protected !!