Skip to content

September 2023

கரூரில் திமுக கவுன்சிலர் கொலை வழக்கில் நகைக்காக கொன்றது அம்பலம்..

  கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் காட்டுப் பகுதியில் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி பெண் கவுன்சிலர் ரூபா என்பவர் கொலை செய்யப்பட்டு சடலமாக நேற்று… Read More »கரூரில் திமுக கவுன்சிலர் கொலை வழக்கில் நகைக்காக கொன்றது அம்பலம்..

சனாதன விவகாரம்… உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு…

  • by Authour

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு… Read More »சனாதன விவகாரம்… உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு…

இந்தியாவுக்கு எதிராக 3வது ஒன்டே… ஆஸி. 352 ரன்கள் குவிப்பு…

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்த வருகிறது. ஏற்கவே 2 போட்டிகளில் இந்தியா வென்றுள்ள நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத்… Read More »இந்தியாவுக்கு எதிராக 3வது ஒன்டே… ஆஸி. 352 ரன்கள் குவிப்பு…

வங்கி கணக்கு முடக்கம்… ஆர்.கே.சுரேசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

  • by Authour

ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆவரது வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில்… Read More »வங்கி கணக்கு முடக்கம்… ஆர்.கே.சுரேசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

ஆசிய விளையாட்டு… இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்வு…

  • by Authour

சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த வுஷூ பெண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்தியா – வியட்நாம் மோதின. இப்போட்டியில் வியட்நாம் வீராங்கனையை 2-0 என்ற புள்ளி… Read More »ஆசிய விளையாட்டு… இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்வு…

அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

  • by Authour

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி  அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் , திருச்சிக்கு சீனிவாசன், பெரம்பலூருக்கு தமிழ்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.  மேலும்… Read More »அதிமுக அமைப்பு செயலாளராக மனோகரன் நியமனம்…

திருச்சி அதிமுக புதிய மாவட்ட செயலாளராக சீனிவாசன் நியமனம்…..

  • by Authour

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி  அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் , திருச்சிக்கு சீனிவாசன், நியமிக்கப்பட்டுள்ளார்.பெரம்பலூருக்கு தமிழ்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக  எடப்பாடி… Read More »திருச்சி அதிமுக புதிய மாவட்ட செயலாளராக சீனிவாசன் நியமனம்…..

கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள சிறிய கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோகிலா (33) என்ற பெண் உயிரிழந்தார். சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தததால் விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. பலத்த… Read More »கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

கரூரில் ரெடிமேட் மைதா மாவு கழிவுகளை சாப்பிட்டு பசு உயிரிழப்பு..?..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் அடுத்த தமிழ் நகர் பகுதியில் ஆறுமுகம் – வெண்ணிலா தம்பதியர் கடந்த பத்தாண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு, பால் கறந்து விற்பனை… Read More »கரூரில் ரெடிமேட் மைதா மாவு கழிவுகளை சாப்பிட்டு பசு உயிரிழப்பு..?..

திருச்சி அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை…

திருச்சி மாவட்டம் உக்கடை அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவர் மகன் பாபு எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இறப்புக்குப் பின்னர் உடல் உறுப்புகளை… Read More »திருச்சி அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை…

error: Content is protected !!