Skip to content

September 2023

டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் அருகே ராராமுத்திரகோட்டை புது தெரு கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மாணிக்கவாசகம் (30). இவர் தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் உள்ள பிராய்லர் கடையில் வேலை செய்து… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

95வயது மூதாட்டி வீட்டோடு எரித்து கொலை…. ராமநாதபுரத்தில் கொடூரம்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அழகமடை கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 71). அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு (70). இருவரும் விவசாயிகள். உறவினர்களான இவர்களது வீடுகள் அருகருகே உள்ளன. இவர்களுக்குள் நில… Read More »95வயது மூதாட்டி வீட்டோடு எரித்து கொலை…. ராமநாதபுரத்தில் கொடூரம்

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வாணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் கர்ணன் (29). சமையல் வேலை செய்து வந்தார். இவர் மனநலன் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு கடந்த… Read More »மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,… Read More »மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்

  • by Authour

திருச்சி தினகரன் நாளிதழின்  செய்தியாளர் சுரேஷ்(48) நேற்று இரவு  உடல்நலக்குறைவால்  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் காலமானார்.  தகவல் அறிந்ததும் திருச்சியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் சென்று சுரேஷ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.  அவரது… Read More »திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்

வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கோவை கலெக்டர் நடத்தினார்

  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த  பணிகள் மாவட்டம் தோறும் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்… Read More »வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கோவை கலெக்டர் நடத்தினார்

சமயபுரம்-வயலூர், துவாக்குடி-பஞ்சப்பூர் இடையே மெட்ரோ ரயில் பாதை…. அமைகிறது

தமிழ்நாட்டில் சென்னையில் முதற்கட்டமாக 54 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. சென்னையை  தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டுவருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »சமயபுரம்-வயலூர், துவாக்குடி-பஞ்சப்பூர் இடையே மெட்ரோ ரயில் பாதை…. அமைகிறது

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறைப்பு…. விரைவில் வருது தேர்தல்

மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவிக்கின்றனர். அந்த வகையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.157.50 எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.  இதையடுத்து… Read More »வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறைப்பு…. விரைவில் வருது தேர்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. சமயபுரம் துணை மின்… Read More »சமயபுரம் பகுதிகளில் நாளை மின்தடை…

திருச்சி அருகே கோவில் பூஜைக்கு வந்த நபரிடம் 16 பவுன் நகை திருட்டு..

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அருகே உள்ள கூன்ரங்கம்பட்டி அரசி மலையாளி கூன்ரங்கம்பட்டி முத்துசாமி- பரமேஸ்வரி என்பவர் வீட்டிற்கு விருந்தினராக சிறுத்தையூர் லால்குடி குடித்தெருவை சேர்ந்த வேலுச்சாமி அவரது மனைவி கௌதமி… Read More »திருச்சி அருகே கோவில் பூஜைக்கு வந்த நபரிடம் 16 பவுன் நகை திருட்டு..

error: Content is protected !!