Skip to content

September 2023

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்….

சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) சார்பாக ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். இந்த ரேட்டிங் பட்டியலில் கடந்த 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்தார்.  இந்நிலையில்… Read More »இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்….

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஹஜ் யாத்திரை

இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சவூதி அரேபியாவில் உள்ள  மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும் என்பது அவர்களது கடமை.  அந்த வகையில் தமிழக  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,  தனது… Read More »அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஹஜ் யாத்திரை

முதல்வர் ஸ்டாலின்…. மும்பையில் நடைபயிற்சி….

  • by Authour

இந்தியா கூட்டணி கட்சிகளின் 2 நாள் கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் நேற்று இரவு தொடங்கியது.இந்த கூட்டத்தில் பங்கேற்க  நேற்று மும்பை சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு மும்பையில் தங்கினார்.… Read More »முதல்வர் ஸ்டாலின்…. மும்பையில் நடைபயிற்சி….

4ம் தேதி…..அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில்  கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில்  4.9.2023 – திங்கட் கிழமை காலை 9.30… Read More »4ம் தேதி…..அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்ட தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிறப்பு அமர்வு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 அமர்வுகளாக… Read More »ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு

மத்திய மந்திரி வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை… கொலையாளி தெரியவில்லையாம்

  • by Authour

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி கவுஷல் கிஷோர். இவரது வீடு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளது. மத்திய மந்திரி கவுஷல் கிஷோருக்கு விகாஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மத்திய… Read More »மத்திய மந்திரி வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை… கொலையாளி தெரியவில்லையாம்

விடுமுறை மற்றும் வேளாங்கண்ணி திருவிழா… 4 நாட்கள் சிறப்பு பஸ் இயக்கம்….

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள… Read More »விடுமுறை மற்றும் வேளாங்கண்ணி திருவிழா… 4 நாட்கள் சிறப்பு பஸ் இயக்கம்….

அனிதாவின் நினைவு தினம்… புதுகையில் அஞ்சலி….

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வாயிலில் நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு தினத்தில்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.மருத்துவர்அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பாளர் டாக்டர் மு.க.முத்துகருப்பன்,… Read More »அனிதாவின் நினைவு தினம்… புதுகையில் அஞ்சலி….

தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… கலெக்டர் தகவல்…

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் திறக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து… Read More »தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… கலெக்டர் தகவல்…

இந்தியா கூட்டணி லோகோ வெளியீடு … திடீர் ஒத்திவைப்பு

  • by Authour

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  சோனியா காந்தி, ராகுல், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை… Read More »இந்தியா கூட்டணி லோகோ வெளியீடு … திடீர் ஒத்திவைப்பு

error: Content is protected !!