Skip to content

September 2023

வால்பாறை அருகே கோவிலையும்-வாழை மரங்களையும் சேதப்படுத்திய காட்டு யானைகள்…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள் மளிகை கடை சத்துணவு மையம்… Read More »வால்பாறை அருகே கோவிலையும்-வாழை மரங்களையும் சேதப்படுத்திய காட்டு யானைகள்…

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. ஜாமீன் கோர்ட் குறித்து 4ம் தேதி உயர்நீதிமன்றம் முடிவு..

  • by Authour

நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தற்போது வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் 120 பக்க குற்றப்பத்திரிகை அமலாக்கத்துறையினரால் சென்னையில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. ஜாமீன் கோர்ட் குறித்து 4ம் தேதி உயர்நீதிமன்றம் முடிவு..

இன்றைய ராசிபலன் ( 02.09.2023)

சனிக்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் மனநிம்மதி குறையும். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மிதுனம் இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். கடகம் இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். சிம்மம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். கன்னி இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். துலாம் இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி வரும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். விருச்சிகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மன அமைதி குறையலாம். புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும். தனுசு இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மகரம் இன்று உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு வேலைபளு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். கும்பம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தெய்வ வழிபாடு நல்லது. மீனம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.

இந்தியில் கேள்வி… மும்பையில் பத்திரிகையாளரை தெறிக்க விட்ட வைகோ…

  • by Authour

மும்பையில் இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று முடிவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த மதிமுக பொது செயலாளர் வைகோவை, பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர். அப்போது… Read More »இந்தியில் கேள்வி… மும்பையில் பத்திரிகையாளரை தெறிக்க விட்ட வைகோ…

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள 13 பேர் யார், யார்?…

  • by Authour

ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள 13 பேர் யார், யார்?…

ஆதித்யா எல் 1 விண்கலம் நாளை காலை விண்ணில் பாய்கிறது…

  • by Authour

பூமியின் துணைக் கோளான சந்திரன் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த தூரத்தை 40 நாட்களில் கடந்து சென்ற சந்திரயான்-3, நிலவின் தென் துருவத்தில் இறங்கி வெற்றிகரமாக ஆய்வு… Read More »ஆதித்யா எல் 1 விண்கலம் நாளை காலை விண்ணில் பாய்கிறது…

கரூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு கழிவறையில் தடுக்கி விழுந்து உயிரிழப்பு…..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் TNHB காலனியை சேர்ந்தவர் சதாசிவம் (59). இவர் கரூர் ஆசாத் சாலையில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களாக… Read More »கரூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு கழிவறையில் தடுக்கி விழுந்து உயிரிழப்பு…..

அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 320… Read More »திருச்சியில் தங்கம் விலை….

‘சந்திரயான்-3’ வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்….

சந்திரயான்-3′ வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி என்பது நமது நாட்டின் பெருமை… Read More »‘சந்திரயான்-3’ வெற்றியை பள்ளி பாட புத்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்….

error: Content is protected !!