Skip to content

September 2023

நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு ,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57) இவர்… Read More »நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

ராஜ்கோட் கிரிக்கெட்…. ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம்  சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.   டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் –… Read More »ராஜ்கோட் கிரிக்கெட்…. ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

ஆசியப்போட்டி….. ஆடவர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 6வது தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது. ஸ்கீட் கலப்பு குழு ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தகுதி சுற்றில் இருந்து தொடர்ந்து, இந்திய அணி அதிரடியாக… Read More »ஆசியப்போட்டி….. ஆடவர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 6வது தங்கம்

வாணியம்பாடி…..பள்ளி வளாகத்தில் பள்ளம்….. தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்திலிருந்து அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக, சிக்கனம்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10… Read More »வாணியம்பாடி…..பள்ளி வளாகத்தில் பள்ளம்….. தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ல் வெளியீடு

ஆண்டுதோறும்  செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும். அதன்… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ல் வெளியீடு

பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

பாகிஸ்தானில் கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய் பாதிப்பு உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, முல்தான், பைசாலாபாத், குஜ்ரன்வாலாவில் டெங்கு பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். லாகூரில் மட்டும் இந்தாண்டு இதுவரை… Read More »பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

மதுரை எய்ம்ஸ் – டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு…

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 2019-ல் ஜனவரி மாதம் 27-ந் தேதி அன்று மதுரையில் பிரதமர்… Read More »மதுரை எய்ம்ஸ் – டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு…

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா…

முதியோருக்காண கைப்பேசி செயலியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியீட்டார்.

  • by Authour

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச முதியோர் தின விழா மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்… Read More »முதியோருக்காண கைப்பேசி செயலியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியீட்டார்.

இன்றைய ராசிபலன் – 28.09.2023

இன்றைய ராசிப்பலன் – 28.09.2023 மேஷம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ… Read More »இன்றைய ராசிபலன் – 28.09.2023

error: Content is protected !!