Skip to content

September 2023

பல்லடம் 4 பேர் கொலையில்… திருச்சியை சேர்ந்தவர் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு  என்ற கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(47) தொழிலதிபர். இவரிடம் வேலை பார்த்த  வேன் டிரைவர் இவர் பணியில் இருந்து நீக்கி விட்டார்.  அந்த ஆத்திரத்தில் நேற்று இரவு … Read More »பல்லடம் 4 பேர் கொலையில்… திருச்சியை சேர்ந்தவர் கைது

உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது…..

  • by Authour

கோவை வனச்சரகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனக் களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்த பொழுது ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான எம்.எஸ்.கே சேம்பர் பகுதியில் ஒரு நாட்டு துப்பாக்கியும் பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய… Read More »உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது…..

பாஜகவை வீழ்த்துவோம்…. ஸ்பீக்கிங் பார் இந்தியாவில்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

“ஸ்பீக்கிங் பார் இந்தியா” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆடியோ பதிவு http://speaking4india.com என்ற… Read More »பாஜகவை வீழ்த்துவோம்…. ஸ்பீக்கிங் பார் இந்தியாவில்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மேட்டூர் அணை நீர்மட்டம் 47 அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 47.44 அடி. அணைக்கு வினாடிக்கு 6,430 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து  டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,004 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 47 அடி

தந்தையின் கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு….நடிகர் அமிதாப் வெளியிட்ட தகவல்

  • by Authour

இந்தி திரையுலகில் ரசிகர்களால் பிக் பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி 15 என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தொலைக்காட்சியில் வெளிவரும் வினாடி வினா வடிவிலான இந்த போட்டியில்… Read More »தந்தையின் கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு….நடிகர் அமிதாப் வெளியிட்ட தகவல்

நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்….386 பேருக்கு விருது வழங்குகிறார் அமைச்சர்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு… Read More »நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்….386 பேருக்கு விருது வழங்குகிறார் அமைச்சர்

திருச்சி அருகே ரயில் நிலைய கேட் கீப்பர் சடலமாக மீட்பு…. போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சேச சமுத்திரம் மேலவாலை பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான கதிர்வேல். இவர் புள்ளம்பாடி ரயில் நிலையத்தில் கேட் கீப்பராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ம் தேதி இரவு… Read More »திருச்சி அருகே ரயில் நிலைய கேட் கீப்பர் சடலமாக மீட்பு…. போலீசார் விசாரணை.

போதிய அளவு தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்…. அரசுக்கு கோரிக்கை…

  • by Authour

குறுவை பயிரை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில்… Read More »போதிய அளவு தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்…. அரசுக்கு கோரிக்கை…

திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தாய், மகள், மகன் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜீவாத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கமலவேணி. 65 வயது மூதாட்டியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்திற்கான வட்டியை கடந்த மாதம் 16… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தாய், மகள், மகன் கைது…

ராகுல் யாத்திரையின் ஓராண்டு நிறைவு…7ம் தேதி மாவட்டங்களில் காங். யாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்த இந்திய ஒற்றுமை யாத்திரையை (பாரத் ஜோடோ யாத்திரை) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தொடங்கினார். 145 நாட்களில் சுமார் 4 ஆயிரம்… Read More »ராகுல் யாத்திரையின் ஓராண்டு நிறைவு…7ம் தேதி மாவட்டங்களில் காங். யாத்திரை

error: Content is protected !!