Skip to content

September 2023

நிலவில் 40 செமீ உயரம் பறந்து வேறு இடத்துக்கு சென்ற லேண்டர்…..இஸ்ரோ தகவல்

  • by Authour

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டது.… Read More »நிலவில் 40 செமீ உயரம் பறந்து வேறு இடத்துக்கு சென்ற லேண்டர்…..இஸ்ரோ தகவல்

மாஜி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஸ் சால்வேக்கு 3வது திருமணம்

நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவர் ஹரீஷ் சால்வே (வயது 68). 1999-ம் ஆண்டு நவம்பர் முதல் 2002-ம் ஆண்டு வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.  சால்வேக்கு முதன்முறையாக மீனாட்சி என்பவருடன்… Read More »மாஜி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஸ் சால்வேக்கு 3வது திருமணம்

அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு….சனாதனம் குறித்து காங்கிரஸ்

  • by Authour

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. வீட்டு படிக்கட்டை… Read More »அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு….சனாதனம் குறித்து காங்கிரஸ்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

  • by Authour

மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து… Read More »மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

மாற்றுதிறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணம் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உடல் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணத்தினை வழங்கினார்.  மேலும் மரக்கன்று நடும் பணியை துவக்கி… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு காலிப்பர் உபகரணம் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…..

புதுகை அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த மீட்புப் பணி வீரர்கள்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதி அருகாமையில் உலா வந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்திய சுமார் 9 அடிக்கும் நீலமான மலை பாம்பு ஒன்று கோழியை… Read More »புதுகை அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த மீட்புப் பணி வீரர்கள்…

நாகை அருகே பொரவச்சேரியில் முத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரியில் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த-1ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை ,கணபதி நவக்கிரஹ ஹோமம், , பூர்ணாஹூதி நடைபெற்றது. சிக்கல்… Read More »நாகை அருகே பொரவச்சேரியில் முத்து மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

ஆதரவற்ற குழந்தைகளுடன் 1 மணி நேரம் மேளம் அடித்து மகிழ்ந்த டிரம்ஸ் சிவமணி…

எந்த பொருள் கையில் கிடைத்தாலும் தாளம் தட்டி அசத்தும் திறமை கொண்ட டிரம்ஸ் சிவமணி நடந்துகொண்டிருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவில் பங்கேற்க வருகைதந்துள்ளார். பேராலயம் வந்த டிரம்ஸ்… Read More »ஆதரவற்ற குழந்தைகளுடன் 1 மணி நேரம் மேளம் அடித்து மகிழ்ந்த டிரம்ஸ் சிவமணி…

கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு ஆண் குழந்தை

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.  ஆசிய கோப்பை போட்டியில் நேபாளத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி மும்பை திரும்பியுள்ளார் என்ற செய்தி வெளியானது.… Read More »கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு ஆண் குழந்தை

சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக எம்.பிக்கள்  ஆலோசனைக்கூட்டம் வரும் 16ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில்… Read More »சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

error: Content is protected !!