Skip to content

September 2023

நாகை அருகே 600 மதுபாட்டில்களை மறைத்து கடத்தி சென்ற நபர் கைது…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதியான நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அப்படி மதுபாட்டில்கள் கடத்தி வரும் குற்றவாளிகள் மீது நாகை மாவட்ட காவல்… Read More »நாகை அருகே 600 மதுபாட்டில்களை மறைத்து கடத்தி சென்ற நபர் கைது…

பாம்புகளுடன் தூங்கும் தில் சிறுமி… வீடியோ வைரல்…

  • by Authour

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்து தூங்கும்… Read More »பாம்புகளுடன் தூங்கும் தில் சிறுமி… வீடியோ வைரல்…

புது குளம் வேண்டாம்…. பழைய குளத்தை தூர்வாருங்கள்…. திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இனாம்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் அர்ஜின தெரு மற்றும் அருந்ததியர் பெருமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் ஆக்கிரமித்து புதிதாக குளம் அமைக்கப்… Read More »புது குளம் வேண்டாம்…. பழைய குளத்தை தூர்வாருங்கள்…. திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,550 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 400… Read More »திருச்சியில் தங்கம் விலை….

பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ரூ.69.84 லட்சம் மதிப்பில் வேளாண் கருவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 55 விவசாயிகளுக்கு ரூ.31 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.69.84 லட்சம் மதிப்பிலான வேளாண்… Read More »பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ரூ.69.84 லட்சம் மதிப்பில் வேளாண் கருவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வௌிநாட்டு பணம் பறிமுதல்…

திருச்சி ஏர் சுங்க அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதில் தமிழகத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. … Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வௌிநாட்டு பணம் பறிமுதல்…

கிரிக்கெட் வீரர் கோலிக்கு பாகிஸ்தானில் மணல்சிற்பம்… வைரல்

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் பாகிஸ்தானில் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக பலுசிஸ்தான் பகுதியில் அவரது உருவத்தை மணலில் மணற்சிற்பமாக உருவாக்கி உள்ளனர்.… Read More »கிரிக்கெட் வீரர் கோலிக்கு பாகிஸ்தானில் மணல்சிற்பம்… வைரல்

தினமும் 18 மணி நேர பணி…..10 வருடம் லீவு எடுக்காத பிரதமர் மோடி…. ஆர்டிஐ மூலம் தகவல்

  • by Authour

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 2019 மே 30 ம் தேதியன்று 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக 2014 முதல் 2019 வரையில் இந்தியப் பிரதமராக மோடி இருந்தார். 2014 மற்றும்… Read More »தினமும் 18 மணி நேர பணி…..10 வருடம் லீவு எடுக்காத பிரதமர் மோடி…. ஆர்டிஐ மூலம் தகவல்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு….அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

  • by Authour

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு பொது பாடத் திட்டத்தைக் கொண்டுவர உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய பாடத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்,… Read More »கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு….அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

திருவெறும்பூர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூகவிரோதிகள்… கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த  வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டதுவக்க விழா நடந்தது. விழா விற்கு மாவட்ட முதன்மை கல்வி… Read More »திருவெறும்பூர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூகவிரோதிகள்… கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

error: Content is protected !!