Skip to content

September 2023

சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன்… Read More »சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…. கமிஷனர் அதிரடி

நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன். பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளரான இவரை கடந்த 30-ந்தேதி இரவு மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து… Read More »பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…. கமிஷனர் அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 8ம் தேதி வரை கனமழை

வானிலை ஆய்வு மையம்   வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக  இன்றுபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 8ம் தேதி வரை கனமழை

அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். சனாதன விவகாரம் நாடு முழுக்க… Read More »அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

பல்லடம் 4பேர் கொலை குற்றவாளி கால் முறிவு… முக்கிய குற்றவாளி சிக்கினான்?

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில்… Read More »பல்லடம் 4பேர் கொலை குற்றவாளி கால் முறிவு… முக்கிய குற்றவாளி சிக்கினான்?

நேபாளத்துடன் விக்கெட் இழப்பின்றி வெற்றி……இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

  • by Authour

ஆசிய கோப்பை தொடரில்  இலங்கை பல்லகெலெவில்  நேற்று இந்தியா-நேபாளம் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த ஆட்டத்தில்   வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிெபற… Read More »நேபாளத்துடன் விக்கெட் இழப்பின்றி வெற்றி……இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள்… Read More »என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது… தமிழகத்தில் மழை தொடரும்..

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக 5-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்,… Read More »வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது… தமிழகத்தில் மழை தொடரும்..

இன்றைய ராசிபலன் – 05.09.2023

இன்றைய ராசிப்பலன் – 05.09.2023 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.… Read More »இன்றைய ராசிபலன் – 05.09.2023

அம்மாவின் கழுத்தை நெரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை… திருச்சி கோர்ட்

திருச்சி மாநகரில் கடந்த 25.09.2019-ந்தேதி எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ராம்ஜிநகர், மில்காலனியில் ஒரு வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டின் மாடியில் உள்ள அறையில் கட்டிலில் அம்மாவின் தலையை மோதியும், கழுத்தை நெரித்தும் கொலை… Read More »அம்மாவின் கழுத்தை நெரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை… திருச்சி கோர்ட்

error: Content is protected !!