Skip to content

September 2023

சீனப்பெருஞ்சுவர்…. சேதப்படுத்திய 2 பேர் கைது

  • by Authour

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின்… Read More »சீனப்பெருஞ்சுவர்…. சேதப்படுத்திய 2 பேர் கைது

ரூ.12.51 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீராநத்தம், நொச்சிக்குளம், திம்மூர், கொளத்தூர், கூடலூர், குரும்பாபாளையம், தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, நீர்நிலைகளை துார்வாரி ஆழப்படுத்துதல்,… Read More »ரூ.12.51 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பாஜகவை மிரட்டுகிறது இந்தியா …..பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ட்வீட்

  • by Authour

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை… Read More »பாஜகவை மிரட்டுகிறது இந்தியா …..பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ட்வீட்

மயிலாடுதுறையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்….

ஆட்டோக்களுக்கு உபயோகப்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளால் ஏற்படும் சுற்றுச்சுழல் மாசை கட்டுப்படுத்த இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்விளைவாக தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை… Read More »மயிலாடுதுறையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்….

திருச்சி வஉசி சிலைக்கு பாலாபிஷேகம்….. போலீசுடன் தகராறு செய்த 2 பேர் கைது

  • by Authour

கப்பலோட்டிய தமிழன் வ உ சி 152 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவருடைய திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  அப்போது அங்கு வந்த  தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் இளைஞர்… Read More »திருச்சி வஉசி சிலைக்கு பாலாபிஷேகம்….. போலீசுடன் தகராறு செய்த 2 பேர் கைது

பி. அணைப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில் செத்து கிடக்கும் மீன்கள்… துர்நாற்றம் வீசுவதால் அவதி…

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே பி. அணைப்பாளையம் ஊராட்சியில் உள்ள 6 கிராமங்களுக்கு பி. அணைப்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.… Read More »பி. அணைப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில் செத்து கிடக்கும் மீன்கள்… துர்நாற்றம் வீசுவதால் அவதி…

பரமகஹன்ஸ் ஆச்சார்யாவின் உருவப்படத்தை எரித்து நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்…

சனாதனம் பேச்சு குறித்த சர்ச்சை; உதயநிதி ஸ்டாலின் தலைக்கு10 கோடி அறிவித்த அயோத்தி சாமியாருக்கு கடும் எதிர்ப்பு; பரமகஹன்ஸ் ஆச்சார்யாவின் உருவப்படத்தை எரித்து நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்: சனாதனம் ஒழிப்பு குறித்து பேசிய, அமைச்சர்… Read More »பரமகஹன்ஸ் ஆச்சார்யாவின் உருவப்படத்தை எரித்து நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்…

கோவையில் வஉசி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மரியாதை….

  • by Authour

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் இன்று அனைத்து மாவட்டத்திலும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் வ.உ.சிதம்பரனாரின் புகைப்படம் மற்றும் சிலைகளுக்கு… Read More »கோவையில் வஉசி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மரியாதை….

அப்ரண்டீஸ்களுக்கு பணி…. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம்

சென்னை ஐ.சி.எஃப்.-ல் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக ஐ.சி.எஃப்.-ல்… Read More »அப்ரண்டீஸ்களுக்கு பணி…. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம்

வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் மரியவியானி. இவரது மனைவி அனிதா தனசீலி (35 ). நேற்று முன்தினம் இரவு அனிதா வீட்டின் கதவை பூட்டாமல் பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

error: Content is protected !!