Skip to content

September 2023

ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்…. வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த சூழலில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான… Read More »ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்…. வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

திருச்சி அருகே சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்ற 2 இளைஞர்கள் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நங்கமங்கலம் சத்திரம் பகுதியில் சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது… Read More »திருச்சி அருகே சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்ற 2 இளைஞர்கள் கைது….

வகுப்பில் அத்துமீறிய மாணவர்கள்…..விழியிழந்த பேராசிரியரின் மனித நேயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது மகாராஜா கலை, அறிவியல் கல்லூரி. இங்கு பி.ஏ. பொலிட்டிக்கல் சயினிஸ் துறையில் பிரியேஷ் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பார்வை கிடையாது. கண் பார்வை இல்லையே… Read More »வகுப்பில் அத்துமீறிய மாணவர்கள்…..விழியிழந்த பேராசிரியரின் மனித நேயம்

ஆசிய கோப்பை …. தோல்வி அடைந்தாலும் ஆப்கன் அற்புதமான ஆட்டம்….

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்காக ஆப்கானிஸ்தான்… Read More »ஆசிய கோப்பை …. தோல்வி அடைந்தாலும் ஆப்கன் அற்புதமான ஆட்டம்….

டிராவிட்…..எனது பந்து வீச்சில் திணறுவார் … முரளிதரன் பகீர்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரரான இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்ற பெயரில்  சினிமா  தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைகளுக்கு… Read More »டிராவிட்…..எனது பந்து வீச்சில் திணறுவார் … முரளிதரன் பகீர்

சேலம் லாரி மீது வேன் மோதல்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 போ் பலி

  • by Authour

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த… Read More »சேலம் லாரி மீது வேன் மோதல்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 போ் பலி

பிரதமர் மோடி சுற்றுப்பயண அறிவிப்பிலும் ‘இந்தியா’ இல்லை.. ‘பாரத்’.. தான்..

  • by Authour

இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவரின் சார்பில் ஜி20… Read More »பிரதமர் மோடி சுற்றுப்பயண அறிவிப்பிலும் ‘இந்தியா’ இல்லை.. ‘பாரத்’.. தான்..

இன்றைய ராசிபலன் – 06.09.2023

  மேஷம் இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மனஉளைச்சல்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை… Read More »இன்றைய ராசிபலன் – 06.09.2023

கரூர் அருகே பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்த கலெக்டர்… மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த சுமதி என்ற பெண் சமையலர் பணியமர்த்தப்பட்டுள்ளார். பட்டியலின சமூகத்தை… Read More »கரூர் அருகே பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்த கலெக்டர்… மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை…

தஞ்சை ரயில்வே தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த 55 வயது ஆண்… யார் ?.. விசாரணை..

தஞ்சை- திட்டைக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை ரயில்வே இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்… Read More »தஞ்சை ரயில்வே தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த 55 வயது ஆண்… யார் ?.. விசாரணை..

error: Content is protected !!