Skip to content

September 2023

புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மவுண்ட் சீயோன் CBSE பள்ளி வளாகத்தின் 100மீ தூரத்தில் உள்ள அழகுபெட்டிகடை, கணேஷ் பெட்டிகடை மற்றும் லேனாவிளக்கில் உள்ள மகாலெட்சுமி பெட்டிகடையில்… Read More »புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

பல்லடம் 4 பேர் கொலை…. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளகிணறு என்ற இடத்தில்  மோகன்ராஜ்,  செந்தில்குமார் மற்றும்   2 பெண்கள் என  4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில்   வெங்கடேசன், சோணைமுத்து செல்லமுத்து என்ற குற்றவாளிகளை… Read More »பல்லடம் 4 பேர் கொலை…. முக்கிய குற்றவாளிகள் போலீசில் சரண்

விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனை…..9ம் தேதி நடக்கிறது

  • by Authour

நடிகர் விஜய் மக்கள் இயக்க பணிகள் ஒவ்வொன்றும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு நிகராகும் வகையில் அமைந்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, பட்டினி தினத்தையொட்டி அன்னதானம், தலைவர்கள் சிலைக்கு மாலை மற்றும் ஏழை மாணவ-மாணவிகளின்… Read More »விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனை…..9ம் தேதி நடக்கிறது

குஷி” படம் வெற்றி…100 குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கிய விஜய் தேவர்கொண்டா…

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் குஷி. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி,… Read More »குஷி” படம் வெற்றி…100 குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கிய விஜய் தேவர்கொண்டா…

திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டதுவக்க விழா    நேற்று முன்தினம்  நடந்தது.   மாவட்ட… Read More »திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள கவுத்தரசநல்லூர் பகுதியில் மழைகாலங்களில் மழை நீர் கல்பாலம் வழியாக அருகில் உள்ள 200 மீட்டர் தொலைவில் உள்ள பாசன வாய்க்காலில் மழைநீர் சென்றடைய ஏதுவாக… Read More »திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுரத்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு… Read More »விநாயகர் சதுர்த்தி விழா… தஞ்சையில் ஆலோசனை கூட்டம்…

வரும் 9ம் தேதி தஞ்சையில் நடைபெறும் மாணவர் எழுச்சி தமிழ் மாநாடு….

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் மாணவர் எழுச்சித் தமிழ் மாநாடு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியம் தஞ்சையில்… Read More »வரும் 9ம் தேதி தஞ்சையில் நடைபெறும் மாணவர் எழுச்சி தமிழ் மாநாடு….

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

தஞ்சை ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை… Read More »ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும் அரியமங்கலம் சுரங்கப்பாதை சாலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவரம்பூரை அடுத்த அரியமங்கலத்தில் பள்ளிகள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், அரிசி ஆலைகள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளதால் இங்குள்ள சாலைகள் எந்நேரமும் வானங்கள் வந்து செல்லும் வண்ணமாக உள்ளது.… Read More »குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும் அரியமங்கலம் சுரங்கப்பாதை சாலை…

error: Content is protected !!