Skip to content

September 2023

குத்து படத்தின் கதாநாயகி….நடிகை திவ்யா மரணமா?

  • by Authour

நடிகை திவ்யா(40) மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்ததாக தகவல் வௌியானது. தமிழில் சிம்புவுடன் குத்து படத்திலும், தனுஷின் பொல்லாதவன் படத்திலும், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா. 2013ல்… Read More »குத்து படத்தின் கதாநாயகி….நடிகை திவ்யா மரணமா?

கரூர் அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் தங்க நாணயங்கள்-பணம் கொள்ளை….

  • by Authour

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே மாலபாளையம்புதூரில் வசித்து வருபவர் செல்வராஜ்(வயது 57). இவர் ஆடு மாடு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை சுமார் பத்தரை மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு… Read More »கரூர் அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் தங்க நாணயங்கள்-பணம் கொள்ளை….

பழிக்கு பலி….கள்ளத்தொடர்பு…. வாலிபர் வெட்டி படுகொலை…

சென்னை , கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுகன்யா( 38). புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே. வாடகை கட்டடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும்… Read More »பழிக்கு பலி….கள்ளத்தொடர்பு…. வாலிபர் வெட்டி படுகொலை…

மதுரை அருகே கோகுல கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா….

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள கோகுலகண்ணன் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில் பூசாரி அழகர்சாமி ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகளும், விசேஷ அலங்காரமும் நடைபெற்றது.  முன்னதாக திருக்கோவில் ஆவரணபெட்டி அழைத்து… Read More »மதுரை அருகே கோகுல கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா….

திருப்பூரில் தடை தாண்டும் ஓட்டம்… மாணவர்கள் அபாரம்….

  • by Authour

திருப்பூர் தெற்கு குறுமைய மாணவர்களுக்கான தடகளப்போட் டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். 100 மீட்டர் ஓட்டத்தில் 14 வயதிற்குட் பட்ட… Read More »திருப்பூரில் தடை தாண்டும் ஓட்டம்… மாணவர்கள் அபாரம்….

திருச்சி அருகே காங்., நிர்வாகி வீட்டில் புகுந்த கொடிய விஷபாம்பு…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்., கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்யும்போது மாடிப்படியின் கீழ் சிவப்பு… Read More »திருச்சி அருகே காங்., நிர்வாகி வீட்டில் புகுந்த கொடிய விஷபாம்பு…

இந்தியாவை பாரதம் என மாற்றினால் அசவுகரியங்கள் ஏற்படும்…. தஞ்சையில் கார்த்திக் சிதம்பரம்….

  • by Authour

தஞ்சையில் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில் நடைமுறையில் குறிப்பாக பிராந்திய மொழியில் பேசும் பொழுது இந்தியாவை பாரதம் என அழைப்பது வழக்கம், அரசியல் சாசனத்தில் பாரதம் என்கிற வார்த்தை ஒரே… Read More »இந்தியாவை பாரதம் என மாற்றினால் அசவுகரியங்கள் ஏற்படும்…. தஞ்சையில் கார்த்திக் சிதம்பரம்….

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

புதுகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம் , நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

எஸ்.பி.ஜி. இயக்குனர் அருண்குமார் காலமானார்

  • by Authour

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காகவே உருவாக்கப்பட்டது சிறப்பு பாதுகாப்பு படை (SPG) . இந்தபிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா.    1987ம் ஆண்டு கேரளா கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் உடல்நலக்குறைவால்  அரியானா… Read More »எஸ்.பி.ஜி. இயக்குனர் அருண்குமார் காலமானார்

error: Content is protected !!