ஐஎஸ் பயங்கரவாதி சென்னையில் கைது…..என்ஐஏ அதிகாரிகள் அதிரடி
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். கைதான சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐ.எஸ். பயங்கரவாத… Read More »ஐஎஸ் பயங்கரவாதி சென்னையில் கைது…..என்ஐஏ அதிகாரிகள் அதிரடி